Tag: பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்கள்
திருப்பூர்
திருப்பூரில் தமிழ் இளைஞர்களுக்கும் வட மாநில தொழிலாளர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதல் தொடர்பாக 2 வட மாநில தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர் நகர் பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்களுக்கும், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும் கைகலப்பு நடப்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வளைதளங்களில் வைரலாகி வேகமாக பரவத் ... Read More