Tag: பயணிகள் நிழற்குடை
சோரீஸ்புரம் பயணிகள் நிழற்குடை திறப்பு
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், அய்யனடைப்பு ஊராட்சி, சோரீஸ்புரத்தில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா திறந்து வைத்தார். தூத்துக்குடி ... Read More
பேருந்து நிழற்கூடம் அருகே டாஸ்மாக் மதுபான கடை பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
குடியாத்தம், உள்ளி ஊராட்சி அருகே டாஸ்மாக் மதுபான கடைக்கு அருகே பேருந்து நிழற்கூடம் வேண்டாம் இது மது அருந்தும் கூடாரமாக மாறி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விடும் என பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!! வேலூர் மாவட்டம், ... Read More
பயணிகள் நிழற்குடை காணவில்லை ஆக்கிரமிப்பு செய்தவர்களை நடவடிக்கை எடுக்க கோரி நகராட்சி ஆணையரிடம் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மனு.
களக்காடு நகராட்சிக்கு சொந்தமான புதிய பேருந்து நிலையம் எதிரில் வானொலி நிலையம், பொது மக்கள் பயன்பாட்டிற்கு இருந்த பயணிகள் நிழற்குடை காணவில்லை ஆக்கிரமிப்பு செய்தவர்களை நடவடிக்கை எடுக்க கோரி நகராட்சி ஆணையரிடம் எஸ்டிபிஐ கட்சியின் ... Read More
போடிநாயக்கனூர் தாலுகாவில் மேலசொக்கநாதபுரம் பேருராட்சிக்கு உட்பட்ட பயன்பாடுகள் நிழற்க்குடை சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வருமா மக்களின் எதிர்பார்ப்பு.
போடி செய்தியாளர் மு. பிரதீப். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தாலுகாவில் மேலசொக்கநாதபுரம் பேருராட்சிக்கு உட்பட்ட போடி தர்மத்துப்பட்டியில் பயனிகள் நிழற்க்குடை பராமரிப்பு சுகாதார மற்ற நிலையில் உள்ளது. இதனால் பயனிகளுக்கு நோய்த்தொற்று ... Read More