Tag: பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்
திருநெல்வேலி
துலுக்கர்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 2023 -24 கல்வியாண்டுக்கான பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் தலைவி அப்ரோஸ் முகைதீன் பாத்திமா தலைமையில் நடைபெற்றது. புதிதாக தலைமை ஆசிரியர் பதவியேற்றிருக்கும் செர்பின்அருள் வரவேற்புரையாற்றினார். ... Read More
