Tag: பழனிசெட்டிபட்டி
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம்.
தேனி பழனிசெட்டிபட்டியில் மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக்கோரி பேரூராட்சி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம். தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தி தலைமையில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ... Read More
தேனியில் நடைபெற்ற ” நெகிழியில்லா தேனி மாவட்டம் ” விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
தேனி மாவட்டத்தில் நெகிழி பயன்பாட்டை தவிர்ப்பதற்காக நெகிழியில்லா தேனி! மீண்டும் மஞ்சப்பை! என்ற விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நடைபெற்ற இந்த ... Read More
தேனியில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் கவிஞர் வைரமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் மைதானத்தில் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவில் நாள்தோறும் கலைநிகழ்ச்சிகள் மற்றும் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கவிஞர்களின் சிறப்புரைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில், கவிஞர் வைரமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து ... Read More
தேனி அருகே தனியார் நிதி நிறுவனத்திற்குளே கூலித் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி.
பழனிசெட்டிபட்டி மின்வாரிய அலுவலகம் எதிரே உள்ள தனியார் நிதி நிறுவனத்திற்குள் நேற்று இரவு கூலித் தொழிலாளி தீக்குளிக்க முயற்சியால் பரபரப்பு. தேனி அல்லி நகரத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சுப்பிரமணி (67) ... Read More
தேனியில் மதுபான பார் அகற்ற கோரி தரையில் உருண்டு, ஆட்சியரிடம் நூதன முறையில் மனு அளித்த சம்பவம்.
தேனி மாவட்டம், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இயங்கி வரும் TN.60 தனியர் மதுபான பாரை அகற்றக் கோரி சிவசேனா கட்சியினர் தரையில் உருண்டு வந்து ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர். ... Read More