BREAKING NEWS

Tag: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில்

பழனி திருக்கோயிலில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் தெய்வத் தமிழ் பேரவை வேண்டுகோள் போராட்டம்.
திண்டுக்கல்

பழனி திருக்கோயிலில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் தெய்வத் தமிழ் பேரவை வேண்டுகோள் போராட்டம்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஜனவரி 27 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு தமிழ் மந்திரங்களைக் கொண்டு குடமுழுக்கு முழுவதையும் நடத்த வேண்டும்.     ... Read More