Tag: பாஜக
சங்கரன்கோவில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் இரு தரப்பினிடையே வாக்குவாதத்தால் பரபரப்பு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வடக்குரதவீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை நகர பாஜக சார்பில் புதிய தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாச்சாமி தலைமையில் நடைபெற்றது. ... Read More
பெண்களை இழிவாகப் பேசிய குடியாத்தம் திமுக பிரமுகர் குமரனை கைது செய்ய வலியுறுத்தி பாஜக மகளிர் அணியினர் துடப்பம், முறத்துடன் ஆர்ப்பாட்டம்!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் குமரன். திமுக பிரமுகர். இவர் பொதுவாக வலைதளத்தில் எதிர்கட்சியினரை கேவலமாக பேசி பதிவு செய்பவர் ஆவார். இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பெண்களை கேவலமாகப் ... Read More
திமுக வேட்பாளர் வாணியம்பாடியில் நன்றியறிவிப்பு!
வேலூர் நாடாளுமன்ற இந்திய கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் போட்டியிட்டு 2 லட்சத்து 15 ஆயிரத்து 702 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து வாணியம்பாடி நகர பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ... Read More
தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக பதவி ஏற்கும் நரேந்திர மோடி அன்னதானம் வழங்கி வெற்றி கொண்டாட்டத்தில் சங்கராபுரம் பாஜகவினர்..
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் 18 வது மக்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 2024 ஏப்ரல் 19 தேதி தொடங்கி ஏழு கட்டமாக நடைபெற்று ஜூன் 1ஆம் தேதி நிறைவு பெற்றது ... Read More
காஞ்சிபுரம்18வது வார்டில் கருணாநிதியின் 101வது பிறந்த நாள் விழா!
திமுக தலைவர்-மாண்புமிகு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைகிணங்க, கழக இளைஞரணி செயலாளர்-மாண்புமிகு அமைச்சர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனையின் பெயரில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் க.சுந்தர் எம்எல்ஏ ... Read More
காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் அதிக இடம் கிடைத்தது கவலையளிக்கிறது…தமிழிசை சவுந்தர்ராஜன் பேட்டி!
தமிழகத்தில் காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் அதிக இடம் கிடைத்திருப்பது கவலை அளிப்பதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மொத்தம் ... Read More
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தல் முடிவு வெளியாகின.
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது இந்தத் தேர்தல் முடிவு வெளியாகின தேர்தல் முடிவில் தமிழகத்தில் திமுக 40 - 40 தொகுதிகள் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் ஈரோடு வடக்கு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ... Read More
கரூரில் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.
கரூரில் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. கரூர் - கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கரூர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற ... Read More
பாஜவில் மாநில தலைவர் பதவி கொடுத்தால் கட்சியில் சேரவும் தயார் என முன்னாள் அமைச்சர் கே. ஏ.செங்கோட்டையன்..
முன்னாள் அமைச்சர் கே. ஏ.செங்கோட்டையன் பாஜவில் மாநில தலைவர் பதவி கொடுத்தால் கட்சியில் சேரவும் தயார் என வெளிவந்த பத்திரிக்கை செய்திக்கு முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் கண்டனம்.. அதிமுகவின் மேற்கு மண்டலத்தில் ... Read More
தமிழகத்தில் முதற்கட்ட பாராளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 19 -ம் தேதி நடைபெற்றது ஒரு மாதத்துக்கு மேலாக சட்டமன்ற அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளதால்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன். ஜெயசீலன் அலுவலகத்துக்கு முன்பாக தரையில் அமர்ந்து பொது மக்களிடம் மனுக்களை பெற்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் ... Read More