Tag: பாஜக
ராமர் பாலம் இருந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என பாஜக அமைச்சரே கூறிய நிலையில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென வீரமணி பேட்டி.
ராமர் பாலம் இருந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என பாஜக அமைச்சரே கூறிய நிலையில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் கிளர்ச்சி செய்ய வேண்டும் - தி.க ... Read More
தூத்துக்குடியில் உள்ள பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா வீடு மற்றும் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் போலீசார் விசாரணை.
அண்ணாமலை மேடையில் ஏறும் போது நாங்கள் மேடையில் ஏறுவோம் என தூத்துக்குடியில் நடந்த பொது கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசிய பேச்சுக்கு; நீங்கள் வீட்டில் இருந்து வெளியே வரும் போது கால் இருக்காது, நாக்கு ... Read More
கார்த்திகை தீபத் திருநாளில் திமுகவினர் இந்து மக்களை அவமதித்ததாக கூறி பாரதிய ஜனதா கட்சியினர் சாலை மறியல்.
தேனி செய்தியாளர் விவேக். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசநாதர் மலைக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவில் அர்ச்சகரையும் இந்து மக்களையும், திமுகவினர் அவமதித்ததாக கூறி பாரதிய ஜனதா கட்சியினர். இந்து ... Read More
திருச்சி மாவட்ட பா.ஜ.க. தலைவர் மீண்டும் கைது.
ஜாமீனில் வெளியே வர இருந்த நிலையில் திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க.வினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் ... Read More
பாஜக – விடுதலை சிறுத்தைகள் திடீர் மோதல்: தூத்துக்குடியில் பரபரப்பு.
தூத்துக்குடியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தபோது பாஜக - விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. பாபா சாகேப் அம்பேத்கரின் 65-வது நினைவு தினம் இன்று ... Read More
பாஜக திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகர் மீது போடப்பட்ட பொய் வழக்கை கண்டித்து திருச்சி அண்ணா சாலை அருகே ப.ஜ.க மலைக்கோட்டை மண்டல் சார்பில் ஆர்ப்பாட்டம்.
திருச்சி புத்தூர் நால்ரோடு பிஷப் கீப்பர் கல்லூரி அருகே கேளிக்கை விடுதி (பார்) திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் திருச்சி மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக ... Read More
போடி நகராட்சிக்கு நிதி திரட்ட பாஜகவினர் பிச்சையெடுக்கும் போராட்டம்.
போடியில் திங்கள் கிழமை, நகராட்சிக்கு நிதி திரட்டுவதற்காக பாரதிய ஜனதா கட்சியினர் திருவோடு ஏந்தி பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போடி நகராட்சியில் சாலை வசதி, சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து ... Read More
மறைந்த செய்தியாளர் குடும்பத்திற்கு செய்தியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் 44 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்ட தீக்கதிர் செய்தியாளர் முருகேசன் நேற்று முன் தினம் செய்தி சேகரிக்க சென்ற போது திடீரென மயக்கமடைந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ... Read More
தமிழக அரசை கண்டித்து செங்கோட்டையில் பாஜக ஆர்ப்பாட்டம்!
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தமிழக அரசின் பால் விலை உயர்வு, மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து, பாரதிய ஜனதா கட்சி சார்பில் தென்காசி மாவட்டத்தில் நேற்று ... Read More
விலைவாசி உயர்வு, ஆவின் பால் விலை உயர்வை கண்டித்து தஞ்சை கீழவாசலில பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாரதிய ஜனதா கட்சியினர் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவரும், தஞ்சாவூர் மாமன்ற உறுப்பினருமான ஜெய்சதீஷ் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ... Read More
