Tag: பாட்டாளி மக்கள் கட்சி
பவானியில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் இன்னுயிர் நீர்த்த 21 தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பவானி புதிய பஸ் நிலையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஈரோடு வடக்கு மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் இன்னுயிர் நீத்த 21 தியாகிகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. ... Read More
செந்துறையில் ‘பசுமைதாயகம்” சார்பாக கையழுத்து இயக்கம் நடைப்பெற்றது.
அரியலூர் மாவட்டம், செந்துறை அண்ணாசிலையருகே பாட்டாளி மக்கள் கட்சியின் ஒரு அங்கம் பசுமை தாயகம் சார்பாக கால வெப்ப நிலை கருதி நடவடிக்கை மேற்கொள்ள வலியுருத்தி கையெழுத்து இயக்கம் நடைப்பெற்றது. பசுமை தாயக பெரம்பலூர் ... Read More
ஜெயங்கொண்டம் அடுத்த காடுவெட்டியில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த காடுவெட்டியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் கே பி என் ரவி தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் வன்னியர் சங்கத் தலைவர் ... Read More
பவானி நகர பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நீர்மோர் மற்றும் குளிர்பானம் வழங்கப்பட்டது.
பவானி நகர பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் புதிய பஸ் நிலையம் பகுதியில் நகரச் செயலாளர் பாட்டாளி தினேஷ் குமார் நாயகர் தலைமையில் நீர் மோர் மற்றும் குளிர்பானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ... Read More
அந்தியூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார் நிகழ்ச்சியில் சிறப்பு ... Read More
வன்னியர் உள் ஒதுக்கீடு 10.5-சதவிதம்; பாமக சார்பில் தபால் அனுப்பும் நிகழ்ச்சி காவேரிப்பாக்கத்தில் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சி பாமக சார்பில், வன்னியர் உள் ஒதுக்கீடு 10.5-சதவிதம் உடனடியாக நிறைவேற்றக் கோரி, தமிழக முதலமைச்சர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவருக்கு, தபால் அனுப்பும் நிகழ்ச்சி காவேரிப்பாக்கம் பாமக பேரூராட்சி ... Read More
வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி சோளிங்கரில் பாமகவினர் கடிதம் அனுப்பும் அறப்போராட்டம்.
கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் வீ.பாரதிதாசனுக்கும் வன்னியர்கள் அனைவரும் கடிதம் எழுத ... Read More
வன்னியர்களுக்கு 10. 5 சதவிகித இட ஒதுக்கீடு; முதல்வர் ஸ்டாலின் பா.ம.க.வினர் தபால்..
வன்னியர்களுக்கு 10. 5 சதவிகித இட ஒதுக்கீட்டை வரும் மே 31 ஆம் தேதிக்குள் வழங்க வலியுறுத்தி தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் பிற்பட்டோர் ஆணையத்தின் தலைவர் நீதியரசர் பாரதிதாசன் ஆகியோர்களுக்கு வேலூரில் பா.ம.க. ... Read More
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அலுவலகம் துவக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
ஈரோடு மத்திய மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கருங்கல்பாளையம் வண்டியூரான் கோவில் பகுதி கட்சி அலுவலகம் துவக்க விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத் துணைச் செயலாளர் ... Read More
பாட்டாளி மக்கள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், பாட்டாளி மக்கள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் பவானி அருகில் குட்ட முனியப்பன் கோவில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. வடக்கு மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை ... Read More