BREAKING NEWS

Tag: பாட்டாளி மக்கள் கட்சி

நான் சொல்வது தான் நடக்கும். மகளிர் மாநாடு-அடித்து சொல்கிறார் ராமதாஸ்!
அரசியல்

நான் சொல்வது தான் நடக்கும். மகளிர் மாநாடு-அடித்து சொல்கிறார் ராமதாஸ்!

2026 சட்டசபை தேர்தலில் வெற்றிக் கூட்டணியை அமைப்பேன். யார் எதை சொன்னாலும் காது கொடுத்து கேட்க வேண்டாம். நான் சொல்வதுதான் நடக்கும். -பூம்புகார் பாமக மகளிர் மாநாட்டில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேச்சு. நிறைவேற்றப்பட்ட ... Read More

மராட்டியத்தில் 26% மின்கட்டணம் குறைப்பு- தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 42% உயர்வு: மக்களை சுரண்டுவதில் திமுகவுக்கு முதலிடம் – அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
அரசியல்

மராட்டியத்தில் 26% மின்கட்டணம் குறைப்பு- தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 42% உயர்வு: மக்களை சுரண்டுவதில் திமுகவுக்கு முதலிடம் – அன்புமணி ராமதாஸ் அறிக்கை.

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தன் பதிவு மராட்டியத்தில் நடப்பாண்டில் தொடங்கி அடுத்த 5 ஆண்டுகளில் மின்சாரக் கட்டணத்தை 26% குறைக்கப் போவதாக அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. அதேநேரத்தில் ... Read More

தென்காசியில் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம்
தென்காசி

தென்காசியில் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம்

தென்காசி மாவட்ட ஒருங்கிணைந்த பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் குற்றாலம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் சேது ... Read More

பவானியில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் இன்னுயிர் நீர்த்த 21 தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஈரோடு

பவானியில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் இன்னுயிர் நீர்த்த 21 தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பவானி புதிய பஸ் நிலையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஈரோடு வடக்கு மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் இன்னுயிர் நீத்த 21 தியாகிகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. ... Read More

செந்துறையில் ‘பசுமைதாயகம்” சார்பாக கையழுத்து இயக்கம் நடைப்பெற்றது.
அரசியல்

செந்துறையில் ‘பசுமைதாயகம்” சார்பாக கையழுத்து இயக்கம் நடைப்பெற்றது.

அரியலூர் மாவட்டம், செந்துறை அண்ணாசிலையருகே பாட்டாளி மக்கள் கட்சியின் ஒரு அங்கம் பசுமை தாயகம் சார்பாக கால வெப்ப நிலை கருதி நடவடிக்கை மேற்கொள்ள வலியுருத்தி கையெழுத்து இயக்கம் நடைப்பெற்றது. பசுமை தாயக பெரம்பலூர் ... Read More

ஜெயங்கொண்டம் அடுத்த காடுவெட்டியில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அரசியல்

ஜெயங்கொண்டம் அடுத்த காடுவெட்டியில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த காடுவெட்டியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் கே பி என் ரவி தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் வன்னியர் சங்கத் தலைவர் ... Read More

பவானி நகர பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நீர்மோர் மற்றும் குளிர்பானம் வழங்கப்பட்டது.
அரசியல்

பவானி நகர பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நீர்மோர் மற்றும் குளிர்பானம் வழங்கப்பட்டது.

பவானி நகர பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் புதிய பஸ் நிலையம் பகுதியில் நகரச் செயலாளர் பாட்டாளி தினேஷ் குமார் நாயகர் தலைமையில் நீர் மோர் மற்றும் குளிர்பானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.   ... Read More

அந்தியூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
அரசியல்

அந்தியூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார் நிகழ்ச்சியில் சிறப்பு ... Read More

வன்னியர் உள் ஒதுக்கீடு 10.5-சதவிதம்;  பாமக சார்பில் தபால் அனுப்பும் நிகழ்ச்சி காவேரிப்பாக்கத்தில் நடைபெற்றது.
அரசியல்

வன்னியர் உள் ஒதுக்கீடு 10.5-சதவிதம்; பாமக சார்பில் தபால் அனுப்பும் நிகழ்ச்சி காவேரிப்பாக்கத்தில் நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சி பாமக சார்பில், வன்னியர் உள் ஒதுக்கீடு 10.5-சதவிதம் உடனடியாக நிறைவேற்றக் கோரி, தமிழக முதலமைச்சர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவருக்கு, தபால் அனுப்பும் நிகழ்ச்சி காவேரிப்பாக்கம் பாமக பேரூராட்சி ... Read More

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி சோளிங்கரில் பாமகவினர் கடிதம் அனுப்பும் அறப்போராட்டம்.
அரசியல்

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி சோளிங்கரில் பாமகவினர் கடிதம் அனுப்பும் அறப்போராட்டம்.

கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் வீ.பாரதிதாசனுக்கும் வன்னியர்கள் அனைவரும் கடிதம் எழுத ... Read More