Tag: பாட்டாளி மக்கள் கட்சி
காவிரி டெல்டா மாவட்டங்களில் 4 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்: கட்டமைப்பு வசதிகள் எப்போது தான் சாத்தியமாகும்?
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் உழவர்கள் அறுவடை செய்து, கொண்டு வந்த 4 லட்சத்துக்கும் கூடுதலான நெல் மூட்டைகள் 10 நாள்களுக்கும் மேலாக கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. இவை தவிர ... Read More
கரூரில் நடிகர் விஜய் பிரச்சாரத்தில் நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழப்பு அதிர்ச்சியளிக்கிறது: உயர்நிலை விசாரணைக்கு ஆணையிட வேண்டும்!
கரூர் நகரில் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் அவர்கள் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள ... Read More
நான் சொல்வது தான் நடக்கும். மகளிர் மாநாடு-அடித்து சொல்கிறார் ராமதாஸ்!
2026 சட்டசபை தேர்தலில் வெற்றிக் கூட்டணியை அமைப்பேன். யார் எதை சொன்னாலும் காது கொடுத்து கேட்க வேண்டாம். நான் சொல்வதுதான் நடக்கும். -பூம்புகார் பாமக மகளிர் மாநாட்டில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேச்சு. நிறைவேற்றப்பட்ட ... Read More
மராட்டியத்தில் 26% மின்கட்டணம் குறைப்பு- தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 42% உயர்வு: மக்களை சுரண்டுவதில் திமுகவுக்கு முதலிடம் – அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தன் பதிவு மராட்டியத்தில் நடப்பாண்டில் தொடங்கி அடுத்த 5 ஆண்டுகளில் மின்சாரக் கட்டணத்தை 26% குறைக்கப் போவதாக அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. அதேநேரத்தில் ... Read More
தென்காசியில் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம்
தென்காசி மாவட்ட ஒருங்கிணைந்த பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் குற்றாலம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் சேது ... Read More
பவானியில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் இன்னுயிர் நீர்த்த 21 தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பவானி புதிய பஸ் நிலையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஈரோடு வடக்கு மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் இன்னுயிர் நீத்த 21 தியாகிகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. ... Read More
செந்துறையில் ‘பசுமைதாயகம்” சார்பாக கையழுத்து இயக்கம் நடைப்பெற்றது.
அரியலூர் மாவட்டம், செந்துறை அண்ணாசிலையருகே பாட்டாளி மக்கள் கட்சியின் ஒரு அங்கம் பசுமை தாயகம் சார்பாக கால வெப்ப நிலை கருதி நடவடிக்கை மேற்கொள்ள வலியுருத்தி கையெழுத்து இயக்கம் நடைப்பெற்றது. பசுமை தாயக பெரம்பலூர் ... Read More
ஜெயங்கொண்டம் அடுத்த காடுவெட்டியில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த காடுவெட்டியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் கே பி என் ரவி தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் வன்னியர் சங்கத் தலைவர் ... Read More
பவானி நகர பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நீர்மோர் மற்றும் குளிர்பானம் வழங்கப்பட்டது.
பவானி நகர பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் புதிய பஸ் நிலையம் பகுதியில் நகரச் செயலாளர் பாட்டாளி தினேஷ் குமார் நாயகர் தலைமையில் நீர் மோர் மற்றும் குளிர்பானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ... Read More
அந்தியூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார் நிகழ்ச்சியில் சிறப்பு ... Read More
