BREAKING NEWS

Tag: பாட்டாளி மக்கள் கட்சி

பவானி குதிரை வண்டி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் குதிரை ரேக்ளா எல்கை பந்தயம் நடைபெற்றது.
ஈரோடு

பவானி குதிரை வண்டி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் குதிரை ரேக்ளா எல்கை பந்தயம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், பவானியில் குதிரை ரேக்ளா எல்கை பந்தயம், இந்த பந்தயத்தினை பவானி திமுக நகர செயலாளர் ப.சீ. நாகராசன், பவானி மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், பவானி நகர் மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் ... Read More

பாமக நிறுவனர் ராமதாஸ் 60 அடி உயரமுள்ள கொடிகம்பத்தில் கட்சி கொடி ஏற்றினார்.
அரசியல்

பாமக நிறுவனர் ராமதாஸ் 60 அடி உயரமுள்ள கொடிகம்பத்தில் கட்சி கொடி ஏற்றினார்.

சேலம் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிக்காக வருகை புரிந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் சேலம் மாவட்டத்தில் நிகழ்ச்சிகள் முடித்து,   சென்னை செல்லும் வழியில் கொத்தாம்பாடி பேருந்து நிறுத்தம் அருகே ... Read More

பவானி நகர பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கொடி ஏற்று விழா நடைபெற்றது.
அரசியல்

பவானி நகர பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கொடி ஏற்று விழா நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், பவானி நகர பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நகரச் செயலாளர் பாட்டாளி தினேஷ் குமார் நாயகர் தலைமையில் கட்சிக் கொடியேற்று விழா நடைபெற்றது.       ஈரோடு வடக்கு மாவட்ட ... Read More

அலங்காநல்லூரில் பாட்டாளி மக்கள் கட்சி ஒன்றிய செயற்குழு கூட்டம்.
அரசியல்

அலங்காநல்லூரில் பாட்டாளி மக்கள் கட்சி ஒன்றிய செயற்குழு கூட்டம்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கல்லணை சமுதாயக்கூடத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தெற்கு மாவட்டம் சார்பாக ஒன்றிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.   மாவட்ட செயலாளர் ... Read More

பாமகவின் ஒரே இலக்கு 2026-ல் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் ஆட்சி…
செங்கல்பட்டு

பாமகவின் ஒரே இலக்கு 2026-ல் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் ஆட்சி…

செங்கை ஷங்கர். செங்கல்பட்டு.   செங்கல்பட்டில் அன்புமணி செய்தியாளர்களிடம் பேட்டி..   பாட்டாளி மக்கள் கட்சியின் செங்கல்பட்டு மத்திய மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் செங்கல்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ... Read More

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் வாக்கு வங்கியை அதிகரிக்க திண்ணைப் பிரச்சாரம் செய்ய வேண்டும்..
சேலம்

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் வாக்கு வங்கியை அதிகரிக்க திண்ணைப் பிரச்சாரம் செய்ய வேண்டும்..

  சேலம் வடக்கு மற்றும் சேலம் கிழக்கு மாவட்டத்திற்கு உள்பட்ட பாமக மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளை நிர்வாகிகள் செயற்குழு கூட்டம், வாழப்பாடி பேருந்து நிலையம் எதிரிலுள்ள வாழப்பாடியார் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை ... Read More

ஈரோடு மாநகர்  பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் எஸ் ஆர் ராஜு தலைமையில் நடைபெற்றது.
ஈரோடு

ஈரோடு மாநகர் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் எஸ் ஆர் ராஜு தலைமையில் நடைபெற்றது.

  இந்த கூட்டத்தில் ஆவின் நிறுவனத்தின் மூலம் பால் விலை ஏற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.   தமிழக அரசு தேர்தல் வாக்குறுதி அளித்தபடி மாதம் மின்கணக்கீட்டு எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.   ... Read More