Tag: பாபநாசம் ஆற்று படுக்கையில் குப்பைகள்
திருநெல்வேலி
பாபநாசம்ஆற்றில் 3ம்கட்ட தூர்வாரும் தூய்மைப்பணி..
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் ஆற்றில் 3ம் கட்ட தூர்வாரும் தூய்மைப் பணியின் 2ம் நாள் பணி இன்று 8.5.23 ல் நடைபெற்றது. பாபநாசம் தெற்கு வாசல் அழமானமருதமரகசத்தில் நீருக்குள் பல ஆண்டுகளாக மூழ்கிக் கிடந்த ... Read More
திருநெல்வேலி
பாபநாசம் கோவில் சுற்றியுள்ள ஆற்று படுக்கைகளில் குப்பைகள்: சுத்தப்படுத்தும் பணியில் பணியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை.
நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மணிமுத்தாறு தாசிகா பனிரெண்டாம் அணி காவலர்கள் பாபநாசம் கோவில் சுற்றியுள்ள ஆற்று படுக்கைகளில் குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள், பயன்படுத்தப்பட்ட பழைய துணிகள் ஆற்றின் கரையோர ... Read More