Tag: பாபநாசம்
பாபநாசம் அருகே கபிஸ்தலம் வெளிநாடு சென்று வந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை போலீசார் விசாரனை..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் பின்னமரத்து பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர் முருகன் மகன் பரணி வயது 23, இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடு சென்று விட்டு தற்பொழுது ஊர் ... Read More
இலுப்பக்கோரை ஊராட்சியில் கிராமசபை பாபநாசம் எம்எல்ஏ எம் எச் ஜவாஹிருல்லா பங்கேற்பு
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் பாபநாசம் ஒன்றியம் இலுப்பக்கோரை ஊராட்சியில் காலை 11 மணிக்கு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில ... Read More
பாபநாசம் அருகே தியாகசமுத்திரம் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகாபுற்று மாரியம்மன்பால்குட திருவிழா வெகு விமர்சனம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே தியாகசமுத்திரம் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா புற்று மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு திரளான பக்தர்கர்கள் பால்குடம் மற்றும் 50-க்கும் மேற்பட்ட அழகு காவடி எடுத்து தியாக சமுத்திரம் முக்கிய ... Read More
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதிகளில் சொகுசு காருக்கு இணையாக மின்னும் சைக்கிளில் பாடல் கேட்டு கொண்டே உலா வரும் வாலிபர்.
வண்ண வண்ண விளக்குகளால் மின்னும் இந்த சைக்கிள் சினிமா சூட்டிங்கிற்காக அலங்கரிக்கப்பட்டது அல்ல அன்றாட தேவைக்கு பயன்படுத்தப்படும் மிதிவண்டியே இவ்வாறு அலங்கரிக்கப்பட்டுள்ளது. பாபநாசம் பகுதிகளில் உலா வரும் இந்த மின்னும் சைக்கிள் ஜாபர் ... Read More
மறைந்த முன்னாள் வேளாண்மைத்துறை, அமைச்சர் இரா.துரைக்கண்ணு உருவச்சிலை திறப்பவிழா; எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்பது குறித்த ஆலோசனை கூட்டம்.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள கபிஸ்தலத்தில் மறைந்த முன்னாள் வேளாண்மைத்துறை, அமைச்சர் இரா.துரைக்கண்ணு உருவச்சிலை திறப்பவிழாவிற்கு வருகைதர உள்ள அதிமுக பொதுச்செயலாளர், யை வரவேற்பது குறித்த ஆலோசனை கூட்டம். முன்னாள் உணவுத்துறை அமைச்சரும். ... Read More
பாநாசம் அருகே மணலூர் கிராமத்தில் பிரசித்திப்பெற்ற ஸ்ரீ மகா மாரியம்மன்ஆலய தேர்த்திருவிழா வெகு விமர்ச்சியாக நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மணலூர் கிராமத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயதேர் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. திருவிழாவில் ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் இத்தேரை வடம் பிடித்துமுக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் ... Read More
ஸ்ரீ சிறுதொண்டர் ஸ்ரீ அருள் தரும்மாய் உடனாகிய அருள்மிகு உத்திராபதிசுவரர் திருக்கோயிலின் திருவீதி உலா…!
பாபநாசம் அருகே திருப்பாலைத்துறையில் ஸ்ரீ சிறுதொண்டர் ஸ்ரீ அருள் தரும்மாய் உடனாகிய அருள்மிகு உத்திராபதிசுவரர் திருக்கோயிலின் திருவீதி உலா மற்றும் அமுது படையல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ... Read More
பாபநாசம் சுற்றுவட்டார பகுதிகளில் இஸ்லாமியர்களின் ரம்ஜான் சிறப்புத் தொழுகை.
ஆண்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு சிறப்பு பிரார்த்தனை. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான அம்மாப்பேட்டை, சாலியமங்கலம், அய்யம்பேட்டை, கபிஸ்தலம், சக்கராப்பள்ளி, பண்டாரவாடை, வழுத்தூர், இராஜகிரி உட்பட பல்வேறு பகுதிகளில் ... Read More
இராஜகிரி காசிமியா பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி…ஏராளமானோர் பங்கேற்பு.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள இராஜகிரி காசிமியா ஜமாலியா சமூக மேம்பாட்டு இயக்கத்தின் சார்பில், ரமலானை முன்னிட்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி காசிமியா பள்ளிவாசலில் நடைபெற்றது. இதில் பாபநாசம், சக்கராப்பள்ளி, ... Read More
பாபநாசத்தில் கோடைகால தண்ணீர் பந்தல் காமராஜ் எம்எல்ஏ திறந்து வைத்தார்.
கோடைகால தண்ணீர் பந்தல் காமராஜ் எம்எல்ஏ திறந்து வைத்தார். தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்புவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அதிமுக அமைப்பு செயலாளரும், திருவாரூர் அதிமுக மாவட்ட செயலாளரும், ... Read More