BREAKING NEWS

Tag: பாமக

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் கரிம்பேடு திருக்கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
மாவட்டச் செய்திகள்

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் கரிம்பேடு திருக்கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் கே பாலு அவர்கள் திருத்தணி தொகுதிக்கு பள்ளிப்பட்டு ஒன்றியம் கரிம்பேடு திருக்கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ... Read More

தருமபுரி மாவட்டம் சோமண அள்ளியில் பாமக ஒன்றிய பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
தர்மபுரி

தருமபுரி மாவட்டம் சோமண அள்ளியில் பாமக ஒன்றிய பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்துள்ள சோமன அள்ளி தனியார் மண்டபத்தில் பென்னாகர சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தெற்கு மற்றும் மத்திய ஒன்றியம் சார்பாக ஒன்றிய பொதுக்குழு கூட்டம் பாமக மாநில கெளரவ தலைவர் ஜி.கே.மணி ... Read More

புதிய நீதி கட்சி,பாமக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளில் இருந்து 200 பேர் அதிமுகவில் இணைந்தனர்.
திருவள்ளூர்

புதிய நீதி கட்சி,பாமக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளில் இருந்து 200 பேர் அதிமுகவில் இணைந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மாற்று கட்சியினர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதிய நீதி கட்சியிலிருந்து கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஏ.விநாயகம் தலைமையில் 150 ... Read More

பொறையாரில் எம்எல்ஏ நிவேதா முருகன் முன்னிலையில் பல்வேறு மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர்.
அரசியல்

பொறையாரில் எம்எல்ஏ நிவேதா முருகன் முன்னிலையில் பல்வேறு மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையாரில் உள்ள கலைஞர் அரங்கத்தில் செம்பனார்கோவில் மத்திய ஒன்றியத்தை சேர்ந்த அதிமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் செம்பனார்கோவில் மத்திய ஒன்றிய திமுக ... Read More

வன்னியர் உள் ஒதுக்கீடு 10.5-சதவிதம்;  பாமக சார்பில் தபால் அனுப்பும் நிகழ்ச்சி காவேரிப்பாக்கத்தில் நடைபெற்றது.
அரசியல்

வன்னியர் உள் ஒதுக்கீடு 10.5-சதவிதம்; பாமக சார்பில் தபால் அனுப்பும் நிகழ்ச்சி காவேரிப்பாக்கத்தில் நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சி பாமக சார்பில், வன்னியர் உள் ஒதுக்கீடு 10.5-சதவிதம் உடனடியாக நிறைவேற்றக் கோரி, தமிழக முதலமைச்சர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவருக்கு, தபால் அனுப்பும் நிகழ்ச்சி காவேரிப்பாக்கம் பாமக பேரூராட்சி ... Read More

10.5 % சதவிகித இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பிய பாமகவினர்.
அரியலூர்

10.5 % சதவிகித இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பிய பாமகவினர்.

வன்னியருக்கு 10.5% இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு பாமக சார்பில் அரியலூரில் கடிதம் அனுப்பிய நிகழ்வு நடைபெற்றது.   அரியலூரில் பாமக கௌரவத் தலைவர் ஜி கே மணி அவர்கள் தலைமையில் ... Read More

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி சோளிங்கரில் பாமகவினர் கடிதம் அனுப்பும் அறப்போராட்டம்.
அரசியல்

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி சோளிங்கரில் பாமகவினர் கடிதம் அனுப்பும் அறப்போராட்டம்.

கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் வீ.பாரதிதாசனுக்கும் வன்னியர்கள் அனைவரும் கடிதம் எழுத ... Read More

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அலுவலகம் துவக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
அரசியல்

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அலுவலகம் துவக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

ஈரோடு மத்திய மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கருங்கல்பாளையம் வண்டியூரான் கோவில் பகுதி கட்சி அலுவலகம் துவக்க விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.     இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத் துணைச் செயலாளர் ... Read More