Tag: பாரத மிகுமின் நிலையம்
ஆன்மிகம்
பெல் நிறுவன வளாகத்தில் உள்ள அருள்மிகு திருமுருகன் திருக்கோவிலில் அருள்நெறி திருக்கூட்டம் பொன்விழா நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி பாரத மிகுமின் நிலைய ஊரக வளாகத்தில் உள்ள திருமுருகன் திருக்கோவிலில் அருள்நெறித் திருக்கூட்டம் இயங்கி வருகிறது குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் அருட்தந்தை அவர்களால் ஆன்மீகப் பணிகளுக்காக 1970 திருக்கூட்டத்தின் பொன்விழா நிகழ்வுகள் நடைபெற்றன. ... Read More