Tag: பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி
மணிப்பூரில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம்.
உலகத்தையே உலுக்கும் அளவுக்கு மணிப்பூரில் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும் பிரதமர் மோடி, மணிப்பூர் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. shop nfl jerseys nike air jordan 11 ... Read More
கோவில்பட்டி அருகே நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாம் – கனிமொழி எம்.பி பங்கேற்று 45 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வெயிலு கந்தபுரம் கிராமத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது குறைதீர்க்கும் முகாமில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ... Read More
தூத்துக்குடி வி.இ.ரோடு, V.T.L.பாஸ்கரன் மஹால் - ஞா.சரத்குமார் அரங்கத்தில் இன்று (15/04/2023) நடைபெற்ற தமிழ்நாடு அரசு மீன்துறை ஊழியர் சங்கத்தின் முதல் மாநில மாநாட்டில் திமுக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான ... Read More
தூத்துக்குடி ‘நெய்தல்’ திருவிழா மற்றும் 4-வது புத்தகத் திருவிழாவிற்கு கனிமொழி கருணாநிதி எம்.பி அழைப்பு.
திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி சமூகவலையத்தளம் மூலம் தூத்துக்குடி நெய்தல் கலை விழா மற்றும் 4-வது புத்தகத் திருவிழாவிற்கு அழைப்பு விடுத்தார். அதில் கனிமொழி பேசிய உரை: சென்ற ஆண்டு ... Read More
தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம்.
தூத்துக்குடி மாநகராட்சி மைய அலுவலகத்தில், தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் இன்று (01/04/2023) நடைபெற்றது. திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தலைமை வகித்து, ... Read More
தேசிய பக்கவாத மாநாட்டின் தொடக்க விழா..!!
இந்திய பக்கவாத சங்கம் மற்றும் சென்னை நியூரோ டிரஸ்ட் இணைந்து நடத்தும் 16-வது தேசிய பக்கவாத மாநாடு சென்னை ஐடிசி கிரான்ட் சோழா ஹோட்டலில் (31/03/2023) நடைபெற்றது. பக்கவாத மாநாட்டின் தொடக்க விழாவில் சிறப்பு ... Read More
கனிமொழி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மகளிர் அணி சார்பில் மரம் நடுவிழா, எளியோருக்கு மதிய உணவு வழங்கும் விழா எம்எல்ஏ பங்கேற்பு.
செய்தியாளர் வி.ராஜா. கழகத் துணை பொது செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.கனிமொழி கருணாநிதி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட மகளிர் அணி சார்பில் மரம் நடுவிழா, எளியோருக்கு மதிய உணவு வழங்கும் ... Read More
ராவ்பகதூர் குரூஸ் பாணாந்து அவர்களின் 153 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு எம்பி கனிமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி மக்களின் தந்தை எனப் போற்றப்படும் ராவ்பகதூர் குரூஸ் பாணாந்து அவர்களின் 153 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு செயலாளர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் திமுக மகளிரணி கனிமொழி கருணாநிதி, ... Read More
இந்தியாவில் இருக்க கூடிய எல்லோரும் கற்றுக் கொள்ளக் கூடிய மொழியாக தமிழ் உள்ளது என கோவில்பட்டி அருகே கனிமொழி எம்பி பேச்சு.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள வைப்பாற்று ஆற்றுப் படுகையில் உள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு 25 இலட்சம் பன விதைகள் நடவு செய்யும் பணியில் ... Read More
கோவில்பட்டி இலுப்பையூரணியில், நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.32 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை தண்ணீர்த் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்த எம்.பி கனிமொழி.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இலுப்பை யூரணியில், நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.32 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை தண்ணீர்த் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திமுக துணைப் பொதுச் ... Read More