Tag: பாலக்கோடு வனத்துறை
தர்மபுரி
பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் பருவமழையை முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழைய முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் தாசில்தார் ராஜா தலைமையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புக்களை தடுக்கும் வகையில் என்ன ... Read More
குற்றம்
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே விவசாய தோட்டத்திற்கு வைத்த மின் வேலியில் சிக்கி மூன்று காட்டு யானைகள் உயிரிழப்பு.
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே காளிகவுண்டன் கொட்டாய் கிராமத்தில் விவசாய தோட்டத்தை சுற்றி வைத்த மின் வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்ததில் மூன்று காட்டு யானைகள் பரிதாபமாக பலி. தகவலறிந்த ... Read More