Tag: பாலத்தை புதியதாக கட்டித்தர விவசாயிகள் கோரிக்கை
தஞ்சாவூர்
15 ஆண்டுகளாக ஒரு பகுதி உடைந்து காணப்படும் வாய்க்கால் பாலத்தை புதியதாக கட்டித்தர விவசாயிகள் கோரிக்கை.
தஞ்சாவூர் மாவட்டம், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டு 15 ஆண்டுகளாக ஒரு பகுதி உடைந்து காணப்படும் வடகாடு வாய்க்கால் பாலத்தை புதியதாக கட்டித்தர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கல்லணையிலிருந்து ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ... Read More