BREAKING NEWS

Tag: பாலளயங்கோட்டை

பாளை மாவட்ட மைய நூலகத்தில் ‘காடெனும் வரம்’ நூல் திறனாய்வுக் கூட்டம்.
திருநெல்வேலி

பாளை மாவட்ட மைய நூலகத்தில் ‘காடெனும் வரம்’ நூல் திறனாய்வுக் கூட்டம்.

தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை, மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் மற்றும் தமிழ் எக்கோஸ் ரேடியோ சார்பில் உதவி வனப் பாதுகாவலர் ஹேமலதா எழுதிய 'காடெனும் வரம்' நூல் திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது. ... Read More