Tag: பாலியல் வன்கொடுமை
ராணிப்பேட்டை
வீட்டுமனை பட்டா கேட்டு வந்த பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை.. புகாரில் சிக்கியுள்ள தாசில்தார்
வீட்டுமனை பட்டா கேட்டு வந்த பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை.. புகாரில் சிக்கியுள்ள தாசில்தார் மீது விசாரணை துரிதப்படுத்தப்படுமா? இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ரெகுலர் தாசில்தாராக பணிபுரிந்து வருபவர் திருவண்ணாமலை மாவட்டம், ... Read More
தஞ்சாவூர்
தஞ்சையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு கோலப்போட்டி நடைபெற்றது
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன இதனை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தஞ்சாவூரில் நாஞ்சிக்கோட்டை ரத்தினசாமி நகரில் பெண்கள் கலந்து கொண்ட கோலப் போட்டி நடைபெற்றது. ... Read More
Uncategorized
ராஜபாளையம் அருகே, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 குற்றவாளிகளுக்கு, சாகும் வரை சிறை.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளைம் அருகேயுள்ள தொம்பக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிவக்குமார் (45), வெங்கடேஷ்பாபு (43). நண்பர்களான இருவரும் கூலி வேலை பார்த்து வந்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, அதே பகுதியைச் ... Read More