Tag: பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
கன்னியாகுமரி
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 1030 கிலோ பறிமுதல், அபராத தொகை ரூ.50,000/- மற்றும் ஒரு குடோன் சீல்
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சியில் மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தல் படியும் வணக்கத்திற்குரிய மேயர் அவர்களின் அறிவுறுத்தல் படியும், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் அவர்களின் உத்தரவு படியும் இன்று (07.08.2025) தமிழக அரசால் ... Read More
வேலூர்
தமிழக அரசின் உத்தரவால் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்வதில் தீவிரம் காட்டும் மாசுக்கட்டுப்பாடு மற்றும் நகராட்சி.
தமிழக அரசின் உத்தரவால் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்வதில் வேலூர் மாநகராட்சி மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர். பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் பயன்படுத்துவதை தவிர்க்க தமிழக முதல்வர் பல ... Read More