BREAKING NEWS

Tag: பிளாஸ்டிக் விழிப்புணர்வு

திருநெல்வேலியில் இன்று பிளாஸ்டிக் நெகிழிப் பைகளை ஒழிக்க வேண்டி பள்ளி மாணவர்கள் பேரணி சென்றனர்.
திருநெல்வேலி

திருநெல்வேலியில் இன்று பிளாஸ்டிக் நெகிழிப் பைகளை ஒழிக்க வேண்டி பள்ளி மாணவர்கள் பேரணி சென்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீபுரம் பகுதியில் அமைந்துள்ள சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பிளாஸ்டிக் நெகிழிப் பைகளை ஒழிக்க வேண்டி பள்ளியில் இருந்து தாலுகா அலுவலகம் வரை பேரணி சென்றனர்.   ஒன்பதாவது தமிழ்நாடு ... Read More

தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது
திருநெல்வேலி

தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது

செய்தியாளர் சங்கர நாராயணன். தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. மேலும் அதற்கு மாற்றாக பயோபிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.   நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, ... Read More

தேனி சுற்று வட்டார மலைவாழ் பழங்குடி இன மக்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சப்பை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தேனி

தேனி சுற்று வட்டார மலைவாழ் பழங்குடி இன மக்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சப்பை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட கரட்டுப்பட்டி, தாழையூத்து கிராமங்களில் மலைவாழ் பழங்குடி இன மக்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சப்பை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.   தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம், ... Read More