BREAKING NEWS

Tag: புதிய கால்நடை மருத்துவமனை கட்டிட அடிக்கல் நாட்டு விழா

அரசு பொது மருத்துவமனை படுக்கைகளுடன் தரம் உயர்த்தப்பட்ட கட்டிடம் கட்டுவதற்கு அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், ஆர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினர்.
விருதுநகர்

அரசு பொது மருத்துவமனை படுக்கைகளுடன் தரம் உயர்த்தப்பட்ட கட்டிடம் கட்டுவதற்கு அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், ஆர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினர்.

ராஜபாளையம் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் ₹. 40 கோடி மதிப்பீட்டில் 227 படுக்கைகளுடன் தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ... Read More

செம்பனார் கோயிலில் ரூ.48.35 லட்சம் மதிப்பீட்டில் புதிய கால்நடை மருத்துவமனை-அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்.
மயிலாடுதுறை

செம்பனார் கோயிலில் ரூ.48.35 லட்சம் மதிப்பீட்டில் புதிய கால்நடை மருத்துவமனை-அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயிலில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.     அமைச்சர் மெய்யநாதன் கலந்துக்கொண்டு கட்டுமான பணியை துவக்கி வைத்தார்.    செம்பனார்கோவில் ஊராட்சியில் கடந்த ... Read More