BREAKING NEWS

Tag: பூம்புகார்

நான் சொல்வது தான் நடக்கும். மகளிர் மாநாடு-அடித்து சொல்கிறார் ராமதாஸ்!
அரசியல்

நான் சொல்வது தான் நடக்கும். மகளிர் மாநாடு-அடித்து சொல்கிறார் ராமதாஸ்!

2026 சட்டசபை தேர்தலில் வெற்றிக் கூட்டணியை அமைப்பேன். யார் எதை சொன்னாலும் காது கொடுத்து கேட்க வேண்டாம். நான் சொல்வதுதான் நடக்கும். -பூம்புகார் பாமக மகளிர் மாநாட்டில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேச்சு. நிறைவேற்றப்பட்ட ... Read More

1 கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் பூம்புகார் எம் எல் ஏ கிராம சாலை பணி துவக்கி வைத்தார்
மயிலாடுதுறை

1 கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் பூம்புகார் எம் எல் ஏ கிராம சாலை பணி துவக்கி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார், தரங்கம்பாடி தாலுக்கா திருச்சம்பள்ளி வல்லம் ஊராட்சி முதல் முக்கறும்பூர் ஊராட்சி வரை ரூ.1 கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சர் சிறப்பு சாலை 3 கிலோ மீட்டர் வரையிலான பணிகள் ... Read More

மீனவர் குடும்பத்தினர் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கள் குழந்தைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு :-
Uncategorized

மீனவர் குடும்பத்தினர் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கள் குழந்தைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு :-

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் கிராமத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வினோத் என்பவரின் குடும்பத்தினரை ஊர் பஞ்சாயத்தார்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.   இது தொடர்பாக பலமுறை புகார் அளித்த நிலையில் கடந்த ... Read More

பூம்புகாரில் காவிரி ஆறு கடலில் கலக்கும் சங்கமுக தீர்த்தத்தில் தை அமாவாசையை முன்னிட்டு மூதாதையருக்கு தர்பணம் செய்து ஆயிரக்கணக்கானோர் புனித நீராடினர்.
மயிலாடுதுறை

பூம்புகாரில் காவிரி ஆறு கடலில் கலக்கும் சங்கமுக தீர்த்தத்தில் தை அமாவாசையை முன்னிட்டு மூதாதையருக்கு தர்பணம் செய்து ஆயிரக்கணக்கானோர் புனித நீராடினர்.

மயிலாடுதுறை மாவட்டம், செய்தியாளர்- இரா.யோகுதாஸ்.   தை மாதத்தில் வரும் அமாவாசை தினம் இந்துக்களின் புனித தினமாக கடைபிடிக்கப்படுகிறது இன்று தங்கள் முன்னோர்களுக்கு புண்ணிய தீர்த்தங்களில் நீராடி தர்ப்பணம் அளிப்பது நன்மை பயக்கும் என்பது ... Read More

பூம்புகார் அருகே கடலில் மிதந்து வந்த உருளை வடிவிலான மர்ம பொருள் கடலோர போலீசார் நேரில் விசாரணை.
மயிலாடுதுறை

பூம்புகார் அருகே கடலில் மிதந்து வந்த உருளை வடிவிலான மர்ம பொருள் கடலோர போலீசார் நேரில் விசாரணை.

மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர் இரா.யோகுதாஸ்   மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே வானகிரி மீனவ கிராமத்தில் கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்த போது கடலில் மிதந்து கொண்டிருந்த உருளை வடிவிலான பொருளை ... Read More