BREAKING NEWS

Tag: பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன்

மயிலாடுதுறை அடுத்து பொறையாரில் மாவட்ட அளவிலான மின்னொளி கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு
மயிலாடுதுறை

மயிலாடுதுறை அடுத்து பொறையாரில் மாவட்ட அளவிலான மின்னொளி கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் அடுத்து ஒழுகை மேட்டுப்பாளையம் ரயிலடியில் மின்னொளி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. மாவட்ட அளவிலான நடைபெற்ற போட்டியில் 40 அணிகள் கலந்து கொண்டனர். இதில் தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற ... Read More

பொறையாரில் எம்எல்ஏ நிவேதா முருகன் முன்னிலையில் பல்வேறு மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர்.
அரசியல்

பொறையாரில் எம்எல்ஏ நிவேதா முருகன் முன்னிலையில் பல்வேறு மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையாரில் உள்ள கலைஞர் அரங்கத்தில் செம்பனார்கோவில் மத்திய ஒன்றியத்தை சேர்ந்த அதிமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் செம்பனார்கோவில் மத்திய ஒன்றிய திமுக ... Read More

மயிலாடுதுறையில் வேளாண்மை விரிவாக்கம் மைய புதிய கட்டிடங்களை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் வேளாண்மை விரிவாக்கம் மைய புதிய கட்டிடங்களை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு, திருமங்கலம், பொறையார், மங்கைநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் தமிழ்நாடு வேளாண்மை பொறியியல் துறை நபார்டு வங்கியின் நிதி உதவியுடன் துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடங்கள் திறப்பு விழா நிகழ்ச்சிகள் மயிலாடுதுறை ... Read More

திருக்களாச்சேரியில் விவசாயிகளுக்கு இடுபொருள் வழங்கும் நிகழ்ச்சி.
மயிலாடுதுறை

திருக்களாச்சேரியில் விவசாயிகளுக்கு இடுபொருள் வழங்கும் நிகழ்ச்சி.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் திருக்களாச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் -2023 ஆம் ஆண்டு இடு பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பூம்புகார் தொகுதி ... Read More

1 கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் பூம்புகார் எம் எல் ஏ கிராம சாலை பணி துவக்கி வைத்தார்
மயிலாடுதுறை

1 கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் பூம்புகார் எம் எல் ஏ கிராம சாலை பணி துவக்கி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார், தரங்கம்பாடி தாலுக்கா திருச்சம்பள்ளி வல்லம் ஊராட்சி முதல் முக்கறும்பூர் ஊராட்சி வரை ரூ.1 கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சர் சிறப்பு சாலை 3 கிலோ மீட்டர் வரையிலான பணிகள் ... Read More

திடீர் தீ விபத்தால் கூரை வீடு எரிந்து சேதம் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.
மயிலாடுதுறை

திடீர் தீ விபத்தால் கூரை வீடு எரிந்து சேதம் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா வடகரை அரங்கக்குடி புதுத்தெருவை சேர்ந்தவர் எபினேசர் இவரது கூரை வீட்டில் மின் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வீட்டின் கூரை மற்றும் வீட்டிலிருந்த ... Read More

எடப்பாடிக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை எனவும் அரசியலில் எடப்பாடி எடுபட மாட்டார் என்று அமைச்சர் பெரியசாமி பேட்டி
அரசியல்

எடப்பாடிக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை எனவும் அரசியலில் எடப்பாடி எடுபட மாட்டார் என்று அமைச்சர் பெரியசாமி பேட்டி

திருமாவளவன் அரசியல் காரணங்களுக்காக குறை பேசுகிறார், கள்ளச்சாராயம் விவகாரம் குறித்து எடப்பாடிக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை எனவும் அரசியலில் எடப்பாடி எடுபட மாட்டார் என்று மயிலாடுதுறையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ... Read More

செம்பனார்கோயில் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் ஆய்வு.
அரசியல்

செம்பனார்கோயில் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் ஆய்வு.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.5.04 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.   மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ... Read More

தரங்கம்பாடி மீன்பிடித் துறைமுகம் காணொளி காட்சி மூலம் முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்
மயிலாடுதுறை

தரங்கம்பாடி மீன்பிடித் துறைமுகம் காணொளி காட்சி மூலம் முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் ரூ.120 கோடியில் புதிதாக கட்டப்பட்ட மீன்பிடி துறைமுகத்தை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். ... Read More

பயணியர் நிழற்குடை மயிலாடுதுறை ஆட்சியர் திறந்து வைத்தார்.
மயிலாடுதுறை

பயணியர் நிழற்குடை மயிலாடுதுறை ஆட்சியர் திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி சாத்தங்குடியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 7 லட்சம் செலவில் புதியதாக கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை மாவட்ட ஆட்சித் தலைவர் மகாபாரதி திறந்து ... Read More