Tag: பூலாம்பட்டி காவல் நிலையம்
சேலம்
அடையாலம் தெரியாத ஆண் சடலம் மீட்பு பூலாம்பட்டி போலிசார் விசாரணை.
எடப்பாடி அடுத்த வெள்ளரிவெள்ளி ஏரியில் அடையாலம் தெரியாத ஆண் சடலம் மீட்பு பூலாம்பட்டி போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த வெள்ளரிவெள்ளி செல்லிஅம்மன் கோவில் பின்புறம் உள்ள ஏரியில் ... Read More
சேலம்
எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி ஆற்றில் அடையாளம் தெரியாத மூதாட்டி சடலமாக மீட்பு…!! கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் பூலாம்பட்டி போலீசார் தீவிர விசாரணை.
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த குட்டி கேரளா’ என்று அழைக்கப்படும் பூலாம்பட்டி ஆற்றில் அப்பகுதி மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிக்க சென்றுள்ளனர். மீன் பிடித்துவிட்டு கரைக்கு திரும்பியபோது, அடையாளம் தெரியாத மூதாட்டியின் ... Read More