Tag: பூவலை ஊராட்சி
திருவள்ளூர்
கும்மிடிப்பூண்டி அருகே பள்ளி மாணவர்களோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பழங்குடியின மக்கள். அடுப்பு வைத்து சமைக்க தொடங்கியதால் அதிகாரிகள் பேரதிர்ச்சி.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலை ஊராட்சி, இருளர் காலனியில் சுடுகாட்டு பாதை மற்றும் சுற்றுச்சுவர் ஏற்படுத்துவதாக கூறி இரண்டு வருடங்களாக பழங்குடியின மக்கள் அலைக்கழிக்கப்படுவதை கண்டித்து அப்பகுதி மாணவர்கள் பள்ளி சீருடையில் நோட்டுப் ... Read More