BREAKING NEWS

Tag: பெங்களுருக்கு கடத்த முயன்ற 20 கிலோ கஞ்சா பறிமுதல்

பேரணாம்பட்டில் பெங்களுருக்கு கடத்த முயன்ற 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வடமாநில வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
குற்றம்

பேரணாம்பட்டில் பெங்களுருக்கு கடத்த முயன்ற 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வடமாநில வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் முரளிதரன், உதவி ஆய்வாளர் சிவச்சந்திரன் ஆகியோருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு பேருந்து நிலையம் பகுதியில் அதிரடி சோதனை ... Read More