Tag: பெண்மணியிடம் ஏழு பவுன் தங்க சங்கிலி வழிபறி
தஞ்சாவூர்
வயதான பெண்மணியிடம் ஏழு பவுன் தங்க சங்கிலியை வழிபறி செய்த கொள்ளையனை கும்பகோணம் உதவி காவல் கண்காணிப்பாளர் மகேஸ்குமார் தலைமையில் தனிபடை போலீசார் அதிரடி கைது….
கும்பகோணத்தில் கிழக்கு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட திருவள்ளுவர் நகர் பகுதியில் நடைப்பயிற்சி சென்றுகொண்டிருந்த வயதான பெண்மணியிடம் ஏழு பவுன் தங்க சங்கிலியை வழிபறி செய்த கொள்ளையனை கும்பகோணம் உதவி காவல் கண்காணிப்பாளர் மகேஸ்குமார் ... Read More