Tag: பென்சில் ஓவியம்
தஞ்சாவூர்
தஞ்சை பெரியக் கோவிலை எழுப்பிய பேரரசன் பொன்னியின் செல்வன் உருவத்தை பென்சில் முனையில் தத்ரூபமாக சிலையாக செதுக்கி அசத்தி உள்ளார். தஞ்சையை சேர்ந்த நுண்கலை கலைஞர்.
தஞ்சையில் வசித்து வருபவர் சபித்ரு. ஆடை வடிவமைப்பில் பி.டெக் பட்டம் படித்து உள்ளார். இவர் ஆரம்ப காலத்தில் சாக்பீஸ், சோப் போன்றவற்றில் சிலை வடிவமைத்து வந்து இருக்கிறார். பொன்னியின் செல்வன் ... Read More