BREAKING NEWS

Tag: பெரியகுளம் தாலுகா

தேனியில் மோசடி செய்து ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை வேலி அமைத்து கையகப்படுத்தும் நடவடிக்கையில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டனர்.
தேனி

தேனியில் மோசடி செய்து ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை வேலி அமைத்து கையகப்படுத்தும் நடவடிக்கையில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டனர்.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட வடவீரன்நாயக்கன்பட்டி உள்ளிட்ட சில பகுதிகளில் 182 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை மோசடி செய்து பிளாட் போட்டு தனிநபர் பலருக்கு விற்பனை ... Read More