BREAKING NEWS

Tag: பெரியகுளம் நகராட்சி

பெரியகுளம் நகராட்சி முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டம்.
அரசியல்

பெரியகுளம் நகராட்சி முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டம்.

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில், தீனதயாள் உபயோத்தியாயா தெருவோர வியாபாரிகளுக்கு வழங்கப்பட்ட தள்ளு வண்டிகளில் பாரத பிரதமர் மோடியின் படம் பொறிக்கப்படவில்லை என்பதை கண்டித்தும்,   பொது மயானத்தில் மாற்று மதத்தினர் இடம் கேட்பதை ... Read More

பெரியகுளம் நகராட்சி சார்பில்உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா.
தேனி

பெரியகுளம் நகராட்சி சார்பில்உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா.

  தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி சார்பில் நமக்கு நாமே திட்டத்திற்கு கனரா வங்கி பெரியகுளம் கிளையின் பங்களிப்புடன் வார்டு எண் 1,வார்டுஎண் 22ல் புதிதாகஅமைக்கப்பட்ட உடற்பயிற்சி கூடத்தினை நகர் மன்ற தலைவர் சுமிதா ... Read More

பெரியகுளம்அதிமுக- நகர் வியாபாரிகள் சங்கத்தினர் மனு.
தேனி

பெரியகுளம்அதிமுக- நகர் வியாபாரிகள் சங்கத்தினர் மனு.

தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட தென்கரை காந்தி சிலையிலிருந்து பெருமாள் கோவில் வரையிலான மக்கள் பயன்படுத்தும் சாலையை இருபுறமும் காங்கிரீட் போடுவதற்கு முன்பாக கழிவுநீர் அகற்றும் குழாய்கள் முறையாக அமைக்கப்பட்டு அதன் பின்பே ... Read More

பெரியகுளம் நகராட்சி பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
தேனி

பெரியகுளம் நகராட்சி பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக பெரியகுளம் நகராட்சியும் மற்றும் திருநெல்வேலி மாஸ் அறக்கட்டளை இணைந்து நகராட்சிக்கு சொந்தமான பிராணிகள் கருத்தடை மையத்தில் இன்று ... Read More

தேனி அருகே கழிவுநீரோடு கலந்து மழை நீரும் 30வது வார்டில் உள்ள காதுகேளாதோர் பள்ளி வளாகத்துக்குள் புகுந்துள்ளதால் பள்ளி குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அவலநிலை துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளி நிர்வாகம்.
தேனி

தேனி அருகே கழிவுநீரோடு கலந்து மழை நீரும் 30வது வார்டில் உள்ள காதுகேளாதோர் பள்ளி வளாகத்துக்குள் புகுந்துள்ளதால் பள்ளி குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அவலநிலை துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளி நிர்வாகம்.

  தேனி செய்தியாளர் முத்துராஜ்.   தேனியில் நேற்று பெய்த கனமழை காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கிய நிலையில் அதனை அடுத்து இன்று காலை ராஜவாய்க்காலை ஆய்வு செய்த பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் ... Read More