BREAKING NEWS

Tag: பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம்

பேரணாம்பட்டு மசிகம் ஊராட்சியில் சரியாக வேலைக்கு வராத ஊராட்சி செயலாளர் ஆறுமுகம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
வேலூர்

பேரணாம்பட்டு மசிகம் ஊராட்சியில் சரியாக வேலைக்கு வராத ஊராட்சி செயலாளர் ஆறுமுகம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம், மசிகம் ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக இருப்பவர் ஆறுமுகம். இவர் என்று ஊராட்சி செயலாளராக பணிக்கு வந்தாரோ அன்றிலிருந்து இன்று வரை சரியாக வேலைக்கு வந்ததேயில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பல ... Read More

பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் சார்பில் சுதந்திர தின விழா ஜே சித்ரா ஜனார்தனன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
வேலூர்

பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் சார்பில் சுதந்திர தின விழா ஜே சித்ரா ஜனார்தனன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது ஒன்றிய குழு பெருந்தலைவர் ஜே சித்ரா ஜனார்த்தனன் விழாவுக்கு தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.   ஒன்றிய ... Read More

பேரணாம்பட்டு சாத்கர் உயர்நிலைப்பள்ளியில் சுகாதார சீர்கேடு மாணவ மாணவிகள் அவதி.
Uncategorized

பேரணாம்பட்டு சாத்கர் உயர்நிலைப்பள்ளியில் சுகாதார சீர்கேடு மாணவ மாணவிகள் அவதி.

வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் சாதகர் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கழிவறைகள் மிகவும் அசுத்தமாகவும் சுகாதாரமற்ற முறையிலும் உள்ளது என்றும் மாணவ மாணவிகள் கழிவறைக்குள் சென்றாள் குமட்டல் வருவதாகவும் இப்பள்ளியின் ... Read More

பேரணாம்பட்டு ஒன்றியம் பறவைக் கல்லில் பகல் முழுதும் எரியும் தெரு மின் விளக்குகள்.
வேலூர்

பேரணாம்பட்டு ஒன்றியம் பறவைக் கல்லில் பகல் முழுதும் எரியும் தெரு மின் விளக்குகள்.

வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் பரவ கல்லில் தெரு மின்விளக்குகள் பெரும்பாலான தெருக்களில் பகல் முழுதும் எரிகிறது இந்த நிகழ்வு வருடம் முழுதும் தொடர்கிறது. இதனால் தமிழக அரசின் பணமும் மின்சாரமும் வீணடிக்கப்படுகிறது. ... Read More

பேரணாம்பட்டு எம் வி குப்பத்தில் மின்கம்பம் சாய்ந்து மின் ஊழியர் படுகாயம்.
வேலூர்

பேரணாம்பட்டு எம் வி குப்பத்தில் மின்கம்பம் சாய்ந்து மின் ஊழியர் படுகாயம்.

வேலூர் மாவட்டம் ; பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் எம் வி குப்பம் ஊராட்சி புதூர் கிராமத்தில் பழுதாகி போன மின்கம்பத்தில் முத்து என்ற மின்துறை ஊழியர் கம்பத்தின் மீது ஏறி பழுதை சரி செய்து ... Read More

பேரணாம்பட்டு சாத்கர் ஊராட்சியில் பழுதாகி உள்ள சாலை பொதுமக்கள் அவதி.
வேலூர்

பேரணாம்பட்டு சாத்கர் ஊராட்சியில் பழுதாகி உள்ள சாலை பொதுமக்கள் அவதி.

பழுதாகி உள்ள சாலை பொதுமக்கள் அவதி பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் சாத்கர் ஊராட்சியில் ஸ்ரீதேவி சிவகெங்கை அம்மன் கோவில் அருகில் உள்ள மக்கள் வாழும் தெருக்களில் கழிவுநீர் கால்வாய்களை சுத்தப்படுத்தாததாலும் ஒரு தெருவில் சாலை ... Read More

பேரணாம்பட்டு சாத்கர் ஊராட்சிக்கு புதிய ஊராட்சி செயலாளர் நியமிக்கப்படுவாரா?
வேலூர்

பேரணாம்பட்டு சாத்கர் ஊராட்சிக்கு புதிய ஊராட்சி செயலாளர் நியமிக்கப்படுவாரா?

வேலூர் மாவட்டம்: பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் சாத்கர் ஊராட்சி சோமு (எ) சோமசுந்தரம் பணியாற்றி வந்தார் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சோமசுந்தரம் காலமாகிவிட்டார். அதன் பிறகு ஒரு சில ஊராட்சி செயலாளர்கள் சாத்கர் ... Read More

பேரணாம்பட்டு குண்டலப்பல்லி ஊராட்சியில் குடிநீர் தொட்டி பழுது பொதுமக்கள் அவதி.
வேலூர்

பேரணாம்பட்டு குண்டலப்பல்லி ஊராட்சியில் குடிநீர் தொட்டி பழுது பொதுமக்கள் அவதி.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் குண்டலபல்லி ஊராட்சியில் பல குடும்பங்களுக்கு தாகத்தை தீர்க்கும் குடிநீர் தொட்டி பழுதாகி உள்ளது.     இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த அவதி ஆளாகியுள்ளனர். இது குறித்து ... Read More