BREAKING NEWS

Tag: பேரணாம்பட்டு  தாலுக்கா

பேரணாம்பட்டு தாலுக்கா அலுவகத்தில் நில மேம்பாட்டு திட்ட பதிவு சிறப்பு முகாம், மாவட்ட வருவாய் ஆய்வாளர் மாலதி பங்கேற்பு|
வேலூர்

பேரணாம்பட்டு தாலுக்கா அலுவகத்தில் நில மேம்பாட்டு திட்ட பதிவு சிறப்பு முகாம், மாவட்ட வருவாய் ஆய்வாளர் மாலதி பங்கேற்பு|

பேரணாம்பட்டு தாலுக்கா அலுவகத்தில் நில உடமை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிலம் சம்பந்தமான பதிவு திருத்தம் குறித்து சிறப்பு முகாம் நடந்தது வேலூர் மாவட்ட வருவாய் அதிகாரி மாலதி தலைமை தாங்கி கடந்த சில ... Read More

பேரணாம்பட்டு சாத்கர் ஊராட்சியில் கழிவுநீரை சரிவர அகற்றாததால் பொதுமக்கள் அவதி!
வேலூர்

பேரணாம்பட்டு சாத்கர் ஊராட்சியில் கழிவுநீரை சரிவர அகற்றாததால் பொதுமக்கள் அவதி!

பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் சாத்கர் ஊராட்சியில் பெரும்பாலான வார்டுகளில் கழிவுநீரை வெளியேற்ற முடியாமல் அடைப்பு எற்பட்டு தெருக்களில் கழிவுநீர் கசிந்து ஓடுகிறது. இதனால் இப்பகுதிகளில் வாழும் பொதுமக்கள் கொசுத் தொல்லை ஏற்பட்டு இரவில் தூங்க ... Read More

பேரணாம்பட்டு தாலுகாவில் இரண்டு நாள் ஜமாபந்தி தொடங்கியது.
வேலூர்

பேரணாம்பட்டு தாலுகாவில் இரண்டு நாள் ஜமாபந்தி தொடங்கியது.

வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு தாலுக்கா அலுவலகத்தில் இரண்டு நாள் ஜமாபந்தி தொடங்கியது இதில் பல்வேறு கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுடைய தேவைகளையும் குறைகளையும் இந்த ஜமாபந்தியில் தெரிவித்தனர்.   மனுக்களாகவும் ... Read More

பேரணாம்பட்டு தாலுக்கா சொக்க ரிஷி குப்பத்தில் எருது விடும் திருவிழா சப் கலெக்டர் வெங்கட்ராமன் கலந்து கொண்டனர்.
வேலூர்

பேரணாம்பட்டு தாலுக்கா சொக்க ரிஷி குப்பத்தில் எருது விடும் திருவிழா சப் கலெக்டர் வெங்கட்ராமன் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு தாலுக்கா சொக்க ரிஷி குப்பம் ஊராட்சியில் எருது விடும் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு நிலச்சு வந்தார் D. ஜெகன்நாதன். தலைமை தாங்கினார் சொக்க ரிஷி குப்பம் ஊராட்சி மன்ற ... Read More

குற்றம்

பேரணாம்பட்டு தாலுக்கா மேல்பட்டியில் மணல் கடத்தலை தடுக்கச் சென்ற பெண் அதிகாரியை கொலை செய்ய முயற்சி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா ?    பேரணாம்பட்டு தாலுக்கா மேல்பட்டி உள்வட்ட வருவாய் ஆய்வாளராக ... Read More

பேரணாம்பட்டு பாலூரில் மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
வேலூர்

பேரணாம்பட்டு பாலூரில் மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு  தாலுக்கா பாலூரில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.   பேர்ணாம்பட்டு ஒன்றிய குழு ... Read More