Tag: பேரணாம்பட்டு
பேரணாம்பட்டு மத்தூரில் பொது மக்களுக்கு இடையூறாக செயல்படும் பர்ஹான் கம்பெனி.
பேரணாம்பட்டு அடுத்த மத்தூர் கிராமத்தில் புதிதாக பர்ஹான் மெட்டல்ஸ் கம்பெனி என்று ஒரு புதிய கம்பெனி துவங்கப்பட்டுள்ளது இந்த கம்பெனி பேரணாம்பட்டிலிருந்து,.. ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், வேலூர் போன்ற ஊர்களுக்கு செல்ல மாற்று பாதையாகும் ... Read More
பேரணாம்பட்டு ஒன்றிய குழு கூட்டம் J சித்ரா ஜனார்த்தனன் தலைமையில் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் J சித்ரா ஜனார்த்தனன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய குழு துணை தலைவர் டி லலிதா டேவிட் ஒன்றிய ஆணையாளர் ஜி ஹேமலதா ... Read More
பேரணாம்பட்டு அடுத்த செண்டைத்தூரில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவம் வழங்கும் முகாம் முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி கலந்து கொண்டார்.
வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு அடுத்த செண்டத்தூரில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் வழங்கும் முகாம் டிஎம்டி திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த முகாமிற்கு முன்னால் ஒன்றிய குழு பெருந்தலைவரும் ஒன்றிய அதிமுக செயலாளருமான பொகளூர் ... Read More
பேரணாம்பட்டு மேல்பட்டியில் ஒன்றிய அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா.!
வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு அடுத்த மேல் பட்டியில் ஒன்றிய அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னால் ஒன்றிய குழு தலைவரும் ஒன்றிய அதிமுக செயலாளர் பொகளூர் டி.பிரபாகரன் ... Read More
பேரணாம்பட்டு நகர அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா தா.வேலழகன் திறந்து வைத்தார்.
வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு நகர அதிமுக சார்பில் பேர்ணாம்பட்டு பேருந்து நிலையத்தில் நகர அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு நகர அதிமுக செயலாளரும் வழக்கறிஞருமான ... Read More
பேரணாம்பட்டு பழுது அடைந்துள்ள பாலம் மாணவர்கள் அவதி சரி செய்யக்கூறி நகர பாஜக அணி ஓ பி சி தலைவர் ஜி கந்தன் கோரிக்கை.
வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு நகர பாஜக ஓபிசி அணியின் தலைவர் ஜி கந்தன். பேரணாம்பட்டு நகராட்சி ஆணையாளர் சுபாஷினிக்கு கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது 11வது வார்டு அருகே ... Read More
பேரணாம்பட்டு ரோட்டரி சங்கம் சார்பில் வருகின்ற 23 ,24, 2023 அன்று இலவச மருத்துவ முகாம்..!
பேரணாம்பட்டு ரோட்டரி சங்கத் தலைவர் டாக்டர் M.பிரபாத் குமார் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது வருகின்ற 23 ,24, 2023 அன்று பேரணாம்பட்டு அரசினர் ஆதி திராவிட மேல்நிலைப் பள்ளியில் ... Read More
பேர்ணாம்பட்டு சாத்கர் மாலையில் அருகே 3000 லிட்டர் கள்ளசாராய ஊரல் அழிப்பு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அதிரடி.
வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் விதமாக காவல் துறையினர் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் ... Read More
பேர்ணாம்பட்டு அருகே யானை மிதித்து பெண் படுகாயம் யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த எருக்கம்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் கோபால் என்பவரின் மனைவி கோகிலா இவர் தனது விவசாய நிலத்தில் வழக்கம் போல் பணியை மேற்கொண்டு வந்திருந்தார். அப்பொழுது திடீரென ... Read More
பேரணாம்பட்டில் ஓய்வு பெற்ற இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் கோவிந்தசாமிக்கு போலீஸ் சார்பில் வரவேற்பு.
வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு ஏப்ரல் 7 பேரணாம்பட்டு சின்னதாமல்செருவு ஊராட்சி பாரதியார் நகரை சேர்ந்தவர் T. கோவிந்தசாமி. இவர் இந்திய பாதுகாப்பு படை வீரராக 37 வருடம் பணியாற்றி விட்டு சில தினங்களுக்கு முன்பு ... Read More