Tag: பேரணாம்பட்டு
பேரணாம்பட்டில் ஓய்வு பெற்ற இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் கோவிந்தசாமிக்கு போலீஸ் சார்பில் வரவேற்பு.
வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு ஏப்ரல் 7 பேரணாம்பட்டு சின்னதாமல்செருவு ஊராட்சி பாரதியார் நகரை சேர்ந்தவர் T. கோவிந்தசாமி. இவர் இந்திய பாதுகாப்பு படை வீரராக 37 வருடம் பணியாற்றி விட்டு சில தினங்களுக்கு முன்பு ... Read More
பேரணாம்பட்டில் கேரள மாநில முன்னாள் முதன்மை செயலாளர் மாரப்பாண்டியன்படத் திறப்பு விழா.
வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டைச் சேர்ந்த பி.பெருமாள் அவர்களின் இளைய மகனும் இஸ்லாமிய மேல்நிலைப்பள்ளி முன்னாள் ஆசிரியர் பெ.சௌந்தர பாண்டியனின் சகோதரரும் கேரள மாநில ஓய்வு பெற்ற முதன்மை செயலாளருமான பெ.மாரப்பாண்டியன், சமீபத்தில் மரணம் அடைந்து ... Read More
பேரணாம்பட்டில் புதிய கிராம உதவியாளர்கள் பதவியேற்பு.
வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு தாலுகாவில் காலியாக இருந்த மூன்று கிராம உதவியாளர் பதவிக்கு தேர்வு நடைபெற்றது. இதில் அறிவழகன், பாஸ்கர், திவ்யா, ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டு புதிய கிராம உதவியாளர்களாக பதவியேற்று கொண்டனர். ... Read More
முன்னாள் முதலமைச்சர். எடப்பாடி கே. பழனிச்சாமி. அதிமுக பொது செயலாளராக அறிவிப்பு பேரணாம்பட்டு அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.
வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி அதிமுக பொதுச் செயலாளராக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்ததை அடுத்து பேரணாம்பட்டு நகர அதிமுக சார்பில் நகர அதிமுக செயலாளர் வழக்கறிஞர். எல். சீனிவாசன். ... Read More
பேரணாம்பட்டு சாத்கர் ஊராட்சிக்கு புதிய ஊராட்சி செயலாளர் நியமிக்கப்படுவாரா?
வேலூர் மாவட்டம்: பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் சாத்கர் ஊராட்சி சோமு (எ) சோமசுந்தரம் பணியாற்றி வந்தார் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சோமசுந்தரம் காலமாகிவிட்டார். அதன் பிறகு ஒரு சில ஊராட்சி செயலாளர்கள் சாத்கர் ... Read More
குடியாத்தம் மாணவன் K. நிதின்க்கு இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு மார்ச் 13 குடியாத்தம் ஜவஹர்லால் பகுதியை சேர்ந்த ஆர்யா CBSE பள்ளியில் 7 ஆம் வகுப்பு படிக்கும் K.நிதின் என்ற மாணவன் திருக்கோவிலூரில் நடைபெற்ற சிலம்பம் சாதனை நிகழ்ச்சியில் கலந்து ... Read More
பேரணாம்பட்டு குண்டலப்பல்லி ஊராட்சியில் குடிநீர் தொட்டி பழுது பொதுமக்கள் அவதி.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் குண்டலபல்லி ஊராட்சியில் பல குடும்பங்களுக்கு தாகத்தை தீர்க்கும் குடிநீர் தொட்டி பழுதாகி உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த அவதி ஆளாகியுள்ளனர். இது குறித்து ... Read More
பேரணாம்பட்டு தாலுகாவில் உதவித்தொகை வழங்குவதில் கால தாமதம் ஊனமுற்றோர்கள், முதியோர்கள் அவதி.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுகாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதியோர்கள், உடல் ஊனமுற்றோர்கள், விதவைகள் மற்றும் முதிர்கன்னிகள் தமிழக அரசு வழங்கும் உதவித்தொகைகளை பெற்று வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி முதல் 7 ... Read More
பேரணாம்பட்டு சுத்திகரிக்கப்படாத கழிவு நீர்களை மண் தரையில் வெளியேற்றும் தொழிற்சாலைகள் அதிகாரி ரவிச்சந்திரன் நடவடிக்கை எடுப்பாரா.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு வி கோட்டா ரோட்டில் மினா என்ற கடுக்காய் தொழிற்சாலையில் இருந்து ஒரு விதமான கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. இப்படியாக வெளியேற்றப்படும் கழிவு நீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும் இதனால் விவசாயிகள் ... Read More
பேரணாம்பட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு வடக்கு கிழக்கு திமுக சார்பில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் வடக்கு ஒன்றிய தி மு க செயலாளர் பொகளூர் கி.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். ... Read More