Tag: பேராவூரணி
தஞ்சாவூர்
பேராவூரணியில்: பட்டா மாற்றம் செய்து தர ரூ. 2,500 கையூட்டுப் பெற்ற கிராம நிர்வாக அதிகாரி கண்ணன் விஜிலென்ஸ் போலீசாரால் கைது
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதி ஆவணம் பெரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது கசாலி (வயது 50). இவர் தனது நிலப் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று 19ஆம் தேதி விண்ணப்பித்துள்ளார். ... Read More
தஞ்சாவூர்
பெற்றோர்களை இழந்த இரண்டு குடும்பத்திற்கு அழகிய வீட்டை கட்டி கொடுத்ததோடு தானே சென்று குத்து விளக்கு ஏற்றி புத்தாடை வழங்கிய மாவட்ட ஆட்சியர்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் தாய், தந்தை இருவரையும் இழந்து, மன வளர்ச்சி குன்றிய தங்கையோடு தனியாக வசிக்கும் பெண்ணின் கோரிக்கையான.. வீடு ஒன்று வேண்டும் என்ற கோரிக்கை மனுவை ... Read More