Tag: பேரிடர் மேலாண்மை துறை
மயிலாடுதுறை
கீழையூரில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இடுபொருட்கள் நிவாரணம் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் வழங்கினார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே கீழையூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான உப்பு சந்தை மாரியம்மன் கோயிலில் வருவாய், பேரிடர் மேலாண்மை துறை மற்றும் வேளாண்மை-உழவர்துறை சார்பில் ... Read More
திருநெல்வேலி
நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் பேரிடர் மீட்பு பணிகள் குறித்து ஒத்திகை..
திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் பேரிடர் மீட்பு பணிகள் குறித்து ஒத்திகை நிகழ்ச்சிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு ஆகியோர் ... Read More