BREAKING NEWS

Tag: பேர்ணாமபட்டு

பேரணாம்பட்டு புதூரில் லஞ்சப் பணத்தில் வீடு கட்டிய ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் எஸ். வசிமுல்லா!
வேலூர்

பேரணாம்பட்டு புதூரில் லஞ்சப் பணத்தில் வீடு கட்டிய ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் எஸ். வசிமுல்லா!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய மேல் வழித்துணையாங்குப்பம் (எ) எம்.வி. குப்பம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவராக இருந்து வருபவர் எஸ். வசிமுல்லா. சில வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் எம்.வி.குப்பம் ... Read More

பேரணாம்பட்டில் வரட்டு கெளரவம் தேடும் ஒரு சில திமுகவினர்: தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்குமா ?
வேலூர்

பேரணாம்பட்டில் வரட்டு கெளரவம் தேடும் ஒரு சில திமுகவினர்: தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்குமா ?

பேரணாம்பட்டு ஏரிக்குத்தி ஊராட்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினராக இருப்பவர் ஜாகீர். இவர் தன்னை ஊராட்சி மன்ற உறுப்பினர் என்று போடாமல் M.C.என்று போட்டுக் கொண்டு வரட்டு கெளரவம் தேடுகிறார். இதேபோல சின்னதாமல் செருவு ஊராட்சியில் ... Read More

பேரணாம்பட்டு சின்ன தாமல் செருவு பகுதியில் தொடர்ந்து முரம்பு மண் கடத்தல் துணை போகும் வருவாய் ஆய்வாளர் சரவணன்.
வேலூர்

பேரணாம்பட்டு சின்ன தாமல் செருவு பகுதியில் தொடர்ந்து முரம்பு மண் கடத்தல் துணை போகும் வருவாய் ஆய்வாளர் சரவணன்.

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு தாலுக்கா சின்னதா மல் செருவு ஊராட்சியில் தொடர்ந்து முரம்பு மண்ணும் மணலும் கடத்தி வருவது வாடிக்கையாக வருவதாக கூறப்படுகிறது பேர்ணாபட்டு தாலுகாவில் எந்த ஊராட்சியிலும் இல்லாத அளவுக்கு சின்னதாமல் செருவு ... Read More

பேரணாம்பட்டு எம்ஜிஆர் நகர் உயர்நிலை பள்ளியில் வீணாகும் குடிநீர்
வேலூர்

பேரணாம்பட்டு எம்ஜிஆர் நகர் உயர்நிலை பள்ளியில் வீணாகும் குடிநீர்

பேரணாம்பட்டு எம்ஜிஆர் நகர் உயர்நிலை பள்ளியில் வீணாகும் குடிநீர்: தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கோவிந்தன் நடவடிக்கை எடுப்பாரா? பேரணாம்பட்டு எம்ஜிஆர் நகரில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் எப்போதெல்லாம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் ... Read More

பேரணாம்பட்டு மத்தூர் பகுதியில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர். கண்டுகொள்ளாத மாவட்ட மாசுக்கட்டுப்பாடு வாரியம்
வேலூர்

பேரணாம்பட்டு மத்தூர் பகுதியில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர். கண்டுகொள்ளாத மாவட்ட மாசுக்கட்டுப்பாடு வாரியம்

பேரணாம்பட்டு மத்தூர் பகுதியில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை மண் தரையில் வெளியேற்றும் வஜ்ஜிரம் கம்பெனிகள்: கண்டுகொள்ளாத மாவட்ட மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரி வெங்கடேசன்!   பேரணாம்பட்டு மத்தூர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான வஜ்ஜிரம் கம்பெனிகள் ... Read More

பேரணாம்பட்டு மசிகம் ஊராட்சியில் சரியாக வேலைக்கு வராத ஊராட்சி செயலாளர் ஆறுமுகம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
வேலூர்

பேரணாம்பட்டு மசிகம் ஊராட்சியில் சரியாக வேலைக்கு வராத ஊராட்சி செயலாளர் ஆறுமுகம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம், மசிகம் ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக இருப்பவர் ஆறுமுகம். இவர் என்று ஊராட்சி செயலாளராக பணிக்கு வந்தாரோ அன்றிலிருந்து இன்று வரை சரியாக வேலைக்கு வந்ததேயில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பல ... Read More

பேரணாம்பட்டு நகராட்சியில் பகல் முழுதும் எரியும் தெரு மின்விளக்குகள் ஆணையாளர் சுபாஷினியின் மெத்தனபோக்கு.
வேலூர்

பேரணாம்பட்டு நகராட்சியில் பகல் முழுதும் எரியும் தெரு மின்விளக்குகள் ஆணையாளர் சுபாஷினியின் மெத்தனபோக்கு.

  வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அக்டோபர் 12 பேர்ணாம்பட்டு நகராட்சியில் 21வார்டுகள் உள்ளன. இந்த 21 வார்டுகளிலும் பெரும்பாலான வார்டுகளில் பகல் முழுதும் திரு மின்விளக்குகள் தெரிந்து கொண்டே இருப்பதாகவும்,   குறிப்பாக பேர்ணாம்பட்டு ... Read More

கொள்ளை கூட்டம் கூடாரமாக மாறிவரும் பேர்ணாம்பட்டு கிராம மின்சார துறை அலுவலகம்.
வேலூர்

கொள்ளை கூட்டம் கூடாரமாக மாறிவரும் பேர்ணாம்பட்டு கிராம மின்சார துறை அலுவலகம்.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பாரதியார் நகர் பகுதியில் இயங்கி வரும். தமிழ்நாடு மின்சாரத்துறை அலுவலகத்தில்.   உதவி பொறியாளராக பணியாற்றி வருபவர் சரஸ்வதி இவர் அறவற்றிலும் மலைப்பகுதியில். புதிய மின் இணைப்பு வழங்க ... Read More

தன் பிள்ளைகளுக்கு எழுதி கொடுத்த சொத்தை மறுபடியும் மீண்டும் மீட்டு தர கோரி மக்கள் குறைதீர்க்கும் நாளில் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.
வேலூர்

தன் பிள்ளைகளுக்கு எழுதி கொடுத்த சொத்தை மறுபடியும் மீண்டும் மீட்டு தர கோரி மக்கள் குறைதீர்க்கும் நாளில் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

  வேலூர் மாவட்டம் காளாம்பட்டு மேல் அச்சுக்கட்டு கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி தன் மனைவி காயத்ரி என்பவருடன் மக்கள்குறைதீர்க்கும் நாளில் தங்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.   தன் பெயரில் உள்ள சொத்தை மூன்று ... Read More