Tag: பேர்ணாமபட்டு
பேரணாம்பட்டு மத்தூர் பகுதியில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர். கண்டுகொள்ளாத மாவட்ட மாசுக்கட்டுப்பாடு வாரியம்
பேரணாம்பட்டு மத்தூர் பகுதியில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை மண் தரையில் வெளியேற்றும் வஜ்ஜிரம் கம்பெனிகள்: கண்டுகொள்ளாத மாவட்ட மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரி வெங்கடேசன்! பேரணாம்பட்டு மத்தூர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான வஜ்ஜிரம் கம்பெனிகள் ... Read More
பேரணாம்பட்டு மசிகம் ஊராட்சியில் சரியாக வேலைக்கு வராத ஊராட்சி செயலாளர் ஆறுமுகம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம், மசிகம் ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக இருப்பவர் ஆறுமுகம். இவர் என்று ஊராட்சி செயலாளராக பணிக்கு வந்தாரோ அன்றிலிருந்து இன்று வரை சரியாக வேலைக்கு வந்ததேயில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பல ... Read More
பேரணாம்பட்டு நகராட்சியில் பகல் முழுதும் எரியும் தெரு மின்விளக்குகள் ஆணையாளர் சுபாஷினியின் மெத்தனபோக்கு.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அக்டோபர் 12 பேர்ணாம்பட்டு நகராட்சியில் 21வார்டுகள் உள்ளன. இந்த 21 வார்டுகளிலும் பெரும்பாலான வார்டுகளில் பகல் முழுதும் திரு மின்விளக்குகள் தெரிந்து கொண்டே இருப்பதாகவும், குறிப்பாக பேர்ணாம்பட்டு ... Read More
கொள்ளை கூட்டம் கூடாரமாக மாறிவரும் பேர்ணாம்பட்டு கிராம மின்சார துறை அலுவலகம்.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பாரதியார் நகர் பகுதியில் இயங்கி வரும். தமிழ்நாடு மின்சாரத்துறை அலுவலகத்தில். உதவி பொறியாளராக பணியாற்றி வருபவர் சரஸ்வதி இவர் அறவற்றிலும் மலைப்பகுதியில். புதிய மின் இணைப்பு வழங்க ... Read More
தன் பிள்ளைகளுக்கு எழுதி கொடுத்த சொத்தை மறுபடியும் மீண்டும் மீட்டு தர கோரி மக்கள் குறைதீர்க்கும் நாளில் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.
வேலூர் மாவட்டம் காளாம்பட்டு மேல் அச்சுக்கட்டு கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி தன் மனைவி காயத்ரி என்பவருடன் மக்கள்குறைதீர்க்கும் நாளில் தங்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். தன் பெயரில் உள்ள சொத்தை மூன்று ... Read More