Tag: பேர்ணாம்பட்டு
பேர்ணாம்பட்டு அடுத்த சாத்கர் மலை பகுதியில் 1650 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்களை அழித்து மதுவிலக்கு போலீசார் நடவடிக்கை
வேலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர் தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் இதனையடுத்து குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் பேர்ணாம்பட்டு காவல் நிலைய போலீசார் இணைந்து வேலூர் மாவட்டம் ... Read More
குடியாத்தம் போதை பொருட்களை கடத்தி வந்தவர் கைது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேர்ணாம்பட்டு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் குட்கா போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் குட்கா விற்பனையை தடுக்க ஆந்திரா தமிழக ... Read More
பேரணாம்பட்டில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை வெளியேற்றும் தோல் தொழிற்சாலைகள்.
வேலூர் மாவட்டம்; பேர்ணாம்பட்டு நெடுஞ்சாலையில் KRB மற்றும் கமாலுதீன் என்ற இரண்டு தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த இரண்டு தோல் தொழிற்சாலைகளில் இருந்தும் இரவு வேலைகளில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர்களை இந்த வழியாக ... Read More
பேரணாம்பட்டு சமூகத் திட்ட பாதுகாப்பு தாசில்தாரர் சிவ.சண்முகத்திற்கு பணி நிறைவு பாராட்டு விழா.
வேலூர் மாவட்டம்; பேர்ணாம்பட்டு தாலுக்கா அலுவலகத்தில் சமூகத் திட்ட பாதுகாப்பு தாசில்தாரராக பணியாற்றி வந்த எம்.சிவ சண்முகத்திற்கு தாலுக்கா அலுவலகத்தில் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பேரணாம்பட்டு தாசில்தாரர் எம். ... Read More
பேரணாம்பட்டில் கொள்ளைக் கூட்ட கூடாரமாக மாறிவரும் அரசு மாணவர். மாணவியர் விடுதிகள்.
பேர்ணாம்பட்டு நெடுஞ்சாலையில் அரசினர் மாணவியர் விடுதி இயங்கி வருகிறது. விடுதி காப்பாளராக. சசிகலா என்பவர் இருந்து வருகிறார். இந்த விடுதியில் 55 மாணவிகள் இருப்பதாக தகவல் பலகையில் உள்ளது. ஆனால் 20 மாணவிகள் ... Read More
பேரணாம்பட்டு இராஜாக்கல் ஊராட்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற ஜெயந்தி வெங்கடேசன் பற்றி அவதூறு செய்தி கலெக்டர் குமாரவேல் பாண்டியன். நடவடிக்கை எடுப்பாரா என்று ஜெயந்தி வெங்கடேசன் எதிர்பார்ப்பு..
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் இராஜக்கல் ஊராட்சியில் கடந்த 2021 ஆம் வருடம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ராஜக்கல் ஊராட்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிற்க்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஜெயந்தி வெங்கடேசன். வெற்றி ... Read More
பேரணாம்பட்டு தாலுகாவில் அரசு வாகனம் இல்லாததால் அவதிப்படும் சமூகத்திட்ட பாதுகாப்பு தாசில்தார். சிவ சண்முகம்.
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு தாலுகாவில் சமீபத்தில் சமூகத் திட்ட பாதுகாப்பு தாசில்தாராக சிவ சண்முகம் என்பவர் பதவியேற்றுக்கொண்டார். அவருக்காக வழங்கப்பட்டு இருந்த அரசு வாகனத்தை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நிர்வாகம் பேரணாம்பட்டு ... Read More
பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தின விழா.
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு ஜனவரி 26 பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 74 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு ஒன்றிய குழு பெருந்தலைவர். ஜெ. சித்ரா ஜனார்த்தனன். தலைமை ... Read More
பேர்ணாம்பட்டு நகராட்சியில் குடியரசு தின விழா நகர மன்ற தலைவர் வி.பிரேமா வெற்றிவேல் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு நகராட்சியில் 74 வது குடியரசு தின விழா மதி விமரிசையாய் கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு நகர மன்ற தலைவர் வி பிரேமா வெற்றிவேல், தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி ... Read More
பேரணாம்பட்டு பாலூரில் மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுக்கா பாலூரில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். பேர்ணாம்பட்டு ஒன்றிய குழு ... Read More