Tag: பேர்ணாம்பட்டு அரவட்லா மலை கிராமம்
வேலூர்
அரவட்லா மலைப்பகுதியில் காட்டுக்குள் கிடந்த யானையின் எலும்புக்கூடு!
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட அரவட்லா மலைப்பகுதியில் ஒரு யானை இறந்து கிடந்தது. இந்த யானையின் எலும்பு கூடு இருந்ததை பொதுமக்கள் பார்த்து விட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் சம்பவ ... Read More
வேலூர்
பேரணாம்பட்டு அரவட்லா மலைப்பகுதிக்கு அரசு பேருந்து இயங்காததால் பொதுமக்கள் அவதி.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அரவட்லா மலை கிராமத்துக்கு அரசு பேருந்து இயங்குவது வழக்கம் பேரணாம்பட்டிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரவட்லா மலை கிராமத்துக்கு அரசு பேருந்தை இயங்குவது வழக்கம். அரவட்லா மலை ... Read More
