BREAKING NEWS

Tag: பேர்ணாம்பட்டு தாலுகா

பேர்ணாம்பட்டு அடுத்த சாத்கர் மலை பகுதியில் 1650 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்களை அழித்து மதுவிலக்கு போலீசார் நடவடிக்கை
வேலூர்

பேர்ணாம்பட்டு அடுத்த சாத்கர் மலை பகுதியில் 1650 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்களை அழித்து மதுவிலக்கு போலீசார் நடவடிக்கை

வேலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர் தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் இதனையடுத்து குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் பேர்ணாம்பட்டு காவல் நிலைய போலீசார் இணைந்து வேலூர் மாவட்டம் ... Read More

பேரணாம்பட்டு சமூகத் திட்ட பாதுகாப்பு தாசில்தாரர் சிவ.சண்முகத்திற்கு பணி நிறைவு பாராட்டு விழா.
வேலூர்

பேரணாம்பட்டு சமூகத் திட்ட பாதுகாப்பு தாசில்தாரர் சிவ.சண்முகத்திற்கு பணி நிறைவு பாராட்டு விழா.

வேலூர் மாவட்டம்; பேர்ணாம்பட்டு தாலுக்கா அலுவலகத்தில் சமூகத் திட்ட பாதுகாப்பு தாசில்தாரராக பணியாற்றி வந்த எம்.சிவ சண்முகத்திற்கு தாலுக்கா அலுவலகத்தில் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.   இந்நிகழ்ச்சிக்கு பேரணாம்பட்டு தாசில்தாரர் எம். ... Read More

பேரணாம்பட்டு தாலுகாவில் அரசு வாகனம் இல்லாததால் அவதிப்படும் சமூகத்திட்ட பாதுகாப்பு தாசில்தார். சிவ சண்முகம்.
வேலூர்

பேரணாம்பட்டு தாலுகாவில் அரசு வாகனம் இல்லாததால் அவதிப்படும் சமூகத்திட்ட பாதுகாப்பு தாசில்தார். சிவ சண்முகம்.

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு தாலுகாவில் சமீபத்தில் சமூகத் திட்ட பாதுகாப்பு தாசில்தாராக சிவ சண்முகம் என்பவர் பதவியேற்றுக்கொண்டார்.   அவருக்காக வழங்கப்பட்டு இருந்த அரசு வாகனத்தை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நிர்வாகம் பேரணாம்பட்டு ... Read More

பேரணாம்பட்டு தாலுகாவில் தொடரும் மணல் கொள்ளை துணை போகும் வருவாய் ஆய்வாளர். கீதா
வேலூர்

பேரணாம்பட்டு தாலுகாவில் தொடரும் மணல் கொள்ளை துணை போகும் வருவாய் ஆய்வாளர். கீதா

  வேலூர் மாவட்டத்திலேயே எங்கும் இல்லாத அளவுக்கு பேரணாம்பட்டு தாலுகாவில் அதிக அளவில். அதாவது ஒரு நாளைக்கு மாட்டு வண்டிகளில் மட்டும் 200 வண்டிகளிலும் தினமும் 15 டிராக்டர்கலிலும் திருட்டுத்தனமாக மணல் கடத்தப்படுகிறது.   ... Read More