Tag: பேர்ணாம்பட்டு
பேரணாம்பட்டில் கொள்ளைக் கூட்ட கூடாரமாக மாறிவரும் அரசு மாணவர். மாணவியர் விடுதிகள்.
பேர்ணாம்பட்டு நெடுஞ்சாலையில் அரசினர் மாணவியர் விடுதி இயங்கி வருகிறது. விடுதி காப்பாளராக. சசிகலா என்பவர் இருந்து வருகிறார். இந்த விடுதியில் 55 மாணவிகள் இருப்பதாக தகவல் பலகையில் உள்ளது. ஆனால் 20 மாணவிகள் ... Read More
பேரணாம்பட்டு இராஜாக்கல் ஊராட்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற ஜெயந்தி வெங்கடேசன் பற்றி அவதூறு செய்தி கலெக்டர் குமாரவேல் பாண்டியன். நடவடிக்கை எடுப்பாரா என்று ஜெயந்தி வெங்கடேசன் எதிர்பார்ப்பு..
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் இராஜக்கல் ஊராட்சியில் கடந்த 2021 ஆம் வருடம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ராஜக்கல் ஊராட்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிற்க்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஜெயந்தி வெங்கடேசன். வெற்றி ... Read More
பேரணாம்பட்டு தாலுகாவில் அரசு வாகனம் இல்லாததால் அவதிப்படும் சமூகத்திட்ட பாதுகாப்பு தாசில்தார். சிவ சண்முகம்.
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு தாலுகாவில் சமீபத்தில் சமூகத் திட்ட பாதுகாப்பு தாசில்தாராக சிவ சண்முகம் என்பவர் பதவியேற்றுக்கொண்டார். அவருக்காக வழங்கப்பட்டு இருந்த அரசு வாகனத்தை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நிர்வாகம் பேரணாம்பட்டு ... Read More
பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தின விழா.
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு ஜனவரி 26 பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 74 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு ஒன்றிய குழு பெருந்தலைவர். ஜெ. சித்ரா ஜனார்த்தனன். தலைமை ... Read More
பேர்ணாம்பட்டு நகராட்சியில் குடியரசு தின விழா நகர மன்ற தலைவர் வி.பிரேமா வெற்றிவேல் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு நகராட்சியில் 74 வது குடியரசு தின விழா மதி விமரிசையாய் கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு நகர மன்ற தலைவர் வி பிரேமா வெற்றிவேல், தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி ... Read More
பேரணாம்பட்டு பாலூரில் மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுக்கா பாலூரில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். பேர்ணாம்பட்டு ஒன்றிய குழு ... Read More
பேரணாம்பட்டு சிவராஜ் நகர் வேம்புலிஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா.
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு வி கோட்டா ரோட்டில் உள்ள வேதவள்ளி சமேத வேம்பு ஈஸ்வரர் கோவிலில் ஐப்பசி அண்ண அபிஷேக பூஜை நடந்தது. இதனையொட்டி மூலவரான வேம்புலிஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகத்துடன் அண்ண அபிஷேகமும் வேதவல்லி ... Read More
பேரணாம்பட்டில் மழைக்காலங்களில் மின்சாரத்தை பயன்படுத்துவது எப்படி துண்டு பிரசுரம் வினி யோகம்.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு மின்சாரத்துறை சார்பில் மழைக்காலங்களில் மின்சாரத்தை பயன்படுத்துவது எப்படி என்ற துண்டு பிரசுரம்... மின்சாரத்துறை உதவி செயற்பொறியாளர் சி.பெருமாள் தலைமையிலும் மின்சாரத்துறை உதவி பொறியாளர்கள் ரகு நந்தன் சுரேஷ் ... Read More
எந்நேரமும் மூடியே கிடக்கும் பரவக்கல் ஊராட்சி மன்றம் அலுவலகம்; ஊராட்சி செயலாளர் காணாமல் பொதுமக்கள் அவதி .
பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் பரவக் கல் ஊராட்சி மன்றம் தினமும் திறக்கப்படாமல் மூடியே இருப்பதால் பல்வேறு தேவைகளுக்காக ஊராட்சி மன்ற அலுவலகத்தை நாடி வரும் பொதுமக்கள் பொறுப்பு ஊராட்சி செயலாளர் மோகன் சரியாக ... Read More
பேர்ணாம்பட்டில் முன்னாள் முதலமைச்ச ர் எடப்பாடி பழனிசாமியை கைதி செய்ததைக் கண்டித்து அ.திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அ.திமுக சார்ப்பில்பேர்ணாம்பட்டு பேருந்து நிலைய த்தில் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகர அ.திமுக செயலாளர் வழக்கறிஞர் சீனிவாசன் தலைமை தாங்கினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறுகண் டனகோஷங்கள் முழங்கப்பட்டது. ... Read More
