Tag: பொங்கல் திருநாள் விழா
உடுமலை ஸ்ரீ ஜி.வி. ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழா.
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஜிவி ஜி கல்லூரி மைதானத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலர் ஸ்ரீமதி சுமதி கிருஷ்ண பிரசாத் அவர்கள் முன்னிலை வகித்தார். கல்லூரி ஆலோசகர் மற்றும் இயக்குநர் ... Read More
தைப்பொங்கலை வரவேற்கும் விதமாக அதிகாலையிலேயே போகிப் பண்டிகை கொண்டாடிய காஞ்சி நகர மக்கள்.
தங்கள் வீடுகளை சுத்தம் செய்து சேகரித்த தேவையற்ற பொருட்களை, குழந்தைகள் மேளம் கொட்டிட தீயிட்டு கொளுத்தி மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். தை பிறந்தால் வழி பிறக்கும் என கொண்டாடும் தமிழர் திருநாளாம் ... Read More
சிவகங்கை நகராட்சியில் சமத்துவ சுகாதார பொங்கல் விழா.
செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை நகராட்சியில் தமிழர் திருநாளாம் தைத்திருநாளை கொண்டாடி மகிழ சமத்துவ சுகாதார பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி சிவகங்கை நகர் மன்ற தலைவர் சிஎம்.துரைஆனந்த் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சிவகங்கை ... Read More
மயிலாடுதுறையில் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு பொதுமக்களுடன் சமத்துவ பொங்கல் வைத்துக் கொண்டாடினார்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம், காட்டுச்சேரியில் சமத்துவபுரத்தில், தை பொங்கல் விழாவினை முன்னிட்டு நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா கலந்துகொண்டு பொதுமக்களுடன் சமத்துவ பொங்கல் வைத்துக் ... Read More
உடுமலைப்பேட்டை அடுத்த போடிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த போடிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ஊராட்சி ஒன்றிய தலைவர். செளந்தர்ராஜன் தலைமையில் சமத்துவ பொங்கல் சுகாதார பொங்கல் விழா நடைபெற்றது. ... Read More
கோவில்பட்டி நகராட்சி பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதிநகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவில் நகர மன்ற உறுப்பினர் கவியரசன் தலைமையில் ... Read More
அகராதனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் மாணவ மாணவிகளுடன் புகையில்லா பொங்கல் திருநாளை கொண்டாடினர்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, அகராதனூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் புகையில்லா பொங்கல் திருநாள் பண்டிகை பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜான்சி ராணி தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் ... Read More
தூய தெரசா மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
செய்தியாளர் க.கார்முகிலன். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தூய தெரசா மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் முனைவர் வீ.காமராசன் தலைமை வகித்தார். கல்லூரியின் செயலர் ... Read More
தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்.
செய்தியாளர் க.சதீஷ்மாதவன். மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. பாரம்பரிய உடையான வேட்டி மற்றும் சேலைகள் அணிந்து மாணவ மாணவிகள் விழாவை கொண்டாடினார்கள். மாணவிகள் கும்மி அடித்தும் குலவை ... Read More
புகைப்பட கலைஞர்களின் பொங்கல் விழா..
நெல்லை மாவட்டம் போட்டோ & வீடியோ ஒளிப்பதிவு தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக நெல்லை சரணாலயத்தில் வைத்து மாநில செயலாளர் பொன்னுசாமி தலைமையில் மாவட்ட தலைவர் சோமசுந்தரம், மாவட்ட செயலாளர் சரவணன், பொருளாளர் ... Read More