BREAKING NEWS

Tag: பொள்ளாச்சி

தனியாருக்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக இருந்த கோவிலை நில உரிமையாளர் இடிக்க முயன்றதால் பொதுமக்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் பொள்ளாச்ச்சி பரபரப்பு ஏற்பட்டது.
கோயம்புத்தூர்

தனியாருக்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக இருந்த கோவிலை நில உரிமையாளர் இடிக்க முயன்றதால் பொதுமக்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் பொள்ளாச்ச்சி பரபரப்பு ஏற்பட்டது.

கோயம்புத்தூர் மாவட்டம்: பொள்ளாச்சி அண்ணா நகரில் பல வருடங்களாக அப்பகுதி மக்கள் வணங்கிவந்த கோவிலை திடீரென வந்த நில உரிமையாளர் என கூறி கோவிலின் மேற்கூரையை பிரித்து இது வீட்டுமனைக்கு சொந்தமான இடம் வீடு ... Read More

குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்.
திருப்பூர்

குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்.

உடுமலை அருகே உள்ள மடத்துக்கும் சட்டமன்ற தொகுதி மைவாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட நரசிங்காபுரத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இவர்களில் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளர்கள் ஆவர் இந்தப் பகுதிக்குகடந்த 15 நாட்களாக ... Read More

மதமென பிரிந்தது போதும்.. கோவையில் இணைந்த இந்து – முஸ்லிம்! மயிலந்தீபாவளியில் ஒற்றுமை கட்டிய மக்கள்.
கோயம்புத்தூர்

மதமென பிரிந்தது போதும்.. கோவையில் இணைந்த இந்து – முஸ்லிம்! மயிலந்தீபாவளியில் ஒற்றுமை கட்டிய மக்கள்.

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள வடசித்தூரில் மத ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் இன்று கொண்டாடப்பட்ட மயிலந்தீபாவளியில் இந்துக்கள், முஸ்லிம்கள் பெரும் திரளாக கலந்துகொண்டு மகிழ்ந்தனர்.   நாடு முழுவதும் சாதி, மதத்தை அடிப்படையாக ... Read More