BREAKING NEWS

Tag: போடிநாயக்கனூர்

பட்டப் பகலில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணின் செல்போன் பறிப்பு.
தேனி

பட்டப் பகலில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணின் செல்போன் பறிப்பு.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகர் காவல் நிலையம் முன்பு பட்டப் பகலில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணின் செல்போனை இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 3 நபர்கள் பறித்து சென்றனர். இது ... Read More

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இடி மின்னலுடன் கூடிய சாரல் மழை திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி
தேனி

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இடி மின்னலுடன் கூடிய சாரல் மழை திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் கடந்த சிலதனங்களாக வெயிலில் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது அக்னி நட்சத்திரம் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் வெயில் மிகவும் கொடூரமாக மக்களை தாக்கி வந்த நிலையில் செய்வதறியாது தவித்து வந்த ... Read More

800 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா.
தேனி

800 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா.

800 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழகத்தின் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு போடிநாயக்கனூர் அருகே உள்ள கிராமத்தில் இருந்து சுமார் 300 ஆண்டுகளாக காவடி எடுத்து கால்நடையாக நடந்து ... Read More

தேனியில் திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வனுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அரசியல்

தேனியில் திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வனுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வனுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். போடிநாயக்கனூர் திருவள்ளுவர் சிலை, தேவர் ... Read More

போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி பகுதிகளில் இல்லம் தேடி வாக்குப்பதிவு தொடங்கியது.
அரசியல்

போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி பகுதிகளில் இல்லம் தேடி வாக்குப்பதிவு தொடங்கியது.

  வாக்குச்சாவடிக்கு நேரில் வர இயலாத மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல் நல குறைபாடு உள்ளவர்கள் ஆகியோர்களிடம் அவர்கள் வீடுகளில் சென்று தபால் வாக்குகள் பெறப்பட்டது* நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குப் ... Read More

 போடிநாயக்கனூர் திமுக சார்பில் வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு வாக்குகள் கேட்டு நகரச் செயலாளர் புருஷோத்தமன்
அரசியல்

 போடிநாயக்கனூர் திமுக சார்பில் வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு வாக்குகள் கேட்டு நகரச் செயலாளர் புருஷோத்தமன்

போடிநாயக்கனூர் திமுக சார்பில் போட்டியிடும் பாராளுமன்ற வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு வாக்குகள் கேட்டு நகரச் செயலாளர் புருஷோத்தமன். மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர், தகவல் தொழில் நுட்ப அணியின் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் 20வது ... Read More

தேர்தல் நடைமுறை விதியானது நடைமுறைக்கு வந்த நிலையில் தலைவர்கள் சிலை முதல்வர்கள் பிரதமர் படங்கள் அகற்றம்.
தேனி

தேர்தல் நடைமுறை விதியானது நடைமுறைக்கு வந்த நிலையில் தலைவர்கள் சிலை முதல்வர்கள் பிரதமர் படங்கள் அகற்றம்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் இன்று மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடைமுறை விதியானது நடைமுறைக்கு வந்த நிலையில் தலைவர்கள் சிலை முதல்வர்கள் பிரதமர் படங்கள் அகற்றம். தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தாசில்தார் ... Read More

மாபெரும் இரட்டை மாட்டு வண்டி பந்தயப் போட்டி நடைபெற்றது மாபெரும் இரட்டை மாட்டு வண்டி பந்தயப் போட்டி நடைபெற்றது
தேனி

மாபெரும் இரட்டை மாட்டு வண்டி பந்தயப் போட்டி நடைபெற்றது மாபெரும் இரட்டை மாட்டு வண்டி பந்தயப் போட்டி நடைபெற்றது

போடிநாயக்கனூரில் மாபெரும் இரட்டை மாட்டு வண்டி பந்தய போட்டிகள் வீர காளியம்மன் கோவில் விழாவை முன்னிட்டு நடைபெற்றது. போடி இராசிங்காபுரத்தில் துவங்கிய இந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயம் இராசிங்கபுரத்தில் துவங்கி சங்கராபுரம் வரை ... Read More

போடிநாயக்கனூர் குரங்கணி பகுதியில் காட்டு மாடுகளை வேட்டையாடிய ஒன்பது பேரில் இருவர் கைது ஏழு பேர் தலைமறைவு
குற்றம்

போடிநாயக்கனூர் குரங்கணி பகுதியில் காட்டு மாடுகளை வேட்டையாடிய ஒன்பது பேரில் இருவர் கைது ஏழு பேர் தலைமறைவு

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி பகுதியில் காட்டுமாடு வேட்டையாடிய 9 பேரில் இருவர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகள் உட்பட வேட்டைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை பரிமுதல் செய்தும், சம்பவத்தின் ... Read More

போடிநாயக்கனூரில் ஏலக்காய் ஏலத்தை புறக்கணித்த வியாபாரிகள்
தேனி

போடிநாயக்கனூரில் ஏலக்காய் ஏலத்தை புறக்கணித்த வியாபாரிகள்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சமீபத்தில் ஏலக்காய் கடைகளில் சோதனை செய்து ஏலக்காய்களில் கலர் சாயம் பூசப்படுவதாக நடவடிக்கை மேற்க்கொண்டு வந்தனர். இந்நிலையில் இன்று ஏலக்காய் கடை நடத்தி வரும் பல ... Read More