BREAKING NEWS

Tag: போடிநாயக்கனூர்

போடிநாயக்கனூர் வஞ்சி ஓடையில் அடையாளம் தெரியாத சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுப்பு .
தேனி

போடிநாயக்கனூர் வஞ்சி ஓடையில் அடையாளம் தெரியாத சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுப்பு .

தேனி மாவட்டம்: போடி அருகே உள்ளது கொண்டால் குண்டாலம்மன் ஈஸ்வரி கோயில் அருகே உள்ள முதல் பாலத்தில் வஞ்சி ஓடை ஆற்றுப்பகுதியில் நாய் ஒன்று செருப்பை தூக்கிக்கொண்டு அப்பகுதிக்குள் சுற்றி திரிந்துள்ளது.   பின் ... Read More

போடிநாயக்கனூர் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டம் மற்றும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் விழிப்புணர்வு.
தேனி

போடிநாயக்கனூர் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டம் மற்றும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் விழிப்புணர்வு.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டம் மற்றும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் வீடுகளில் உருவாகும் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தனித்தனியாக பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ... Read More

தேனி மாவட்டத்தில் உள்ள ஏழு இடங்களில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் தேன் நேரு ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி ஆய்வு செய்து வருகின்றனர்.
அரசியல்

தேனி மாவட்டத்தில் உள்ள ஏழு இடங்களில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் தேன் நேரு ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி ஆய்வு செய்து வருகின்றனர்.

கள ஆய்விற்காக தமிழ்நாடு முதல்வர் வருகையை முன்னிட்டு,  நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என் நேரு ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு செய்து வருகின்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு திட்டப்பணிகள் வளர்ச்சிப் பணிகள் ... Read More

போடிநாயக்கனூரில் தனியார் மருத்துவமனயில் வருமான வரி துறையினர் தீவிர சோதனை..
தேனி

போடிநாயக்கனூரில் தனியார் மருத்துவமனயில் வருமான வரி துறையினர் தீவிர சோதனை..

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனயில் வருமான வரி துறையினர் தீவிர சோதனை. டாக்டர் அன்புச்செல்வன் தேனி மாவட்ட மருத்துவ இயக்குனராக பணியாற்றி வருகிறார்.     மேலும் ... Read More

உப்புக்கோட்டையில் ஒரு சமுதாய நலக்கூடம் கட்டடத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா.
தேனி

உப்புக்கோட்டையில் ஒரு சமுதாய நலக்கூடம் கட்டடத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா.

தேனி அருகே உப்பு கோட்டை கிராமத்தில் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த சமுதாய நலக்கூடம் கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தை இன்று காலை போடி வருவாய்த் துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடிக்க ஜேசிபி எந்திரத்துடன் ... Read More

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சிலமலை சுடுகாட்டில் போதை ஊசி பயன்படுத்திய மடக்கிப்பிடித்த காவல்துறையினர்.
தேனி

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சிலமலை சுடுகாட்டில் போதை ஊசி பயன்படுத்திய மடக்கிப்பிடித்த காவல்துறையினர்.

செய்தியாளர் மு .பிரதீப்.    mephentermine போதை ஊசி மருந்துகளுடன் கைது. தப்பி ஓடிய மூன்று இளைஞர்களை தேடி வருகின்றனர்.   தேனி மாவட்டம் போடி சிலமலை அருகே உள்ள சுடுகாட்டில் இளைஞர்கள் ஒன்று ... Read More

புகையில்லா போகியை கொண்டாட வலியுறுத்தி போடி தேவர் சிலை முன்பாக கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேனி

புகையில்லா போகியை கொண்டாட வலியுறுத்தி போடி தேவர் சிலை முன்பாக கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

செய்தியாளர் மு. பிரதீப். புகையில்லா போகியை கொண்டாட வலியுறுத்தி போடி தேவர் சிலை முன்பாக கையெழுத்து இயக்கத்தை மாணவ மாணவிகளின் மனித சங்கிலி நிகழ்ச்சியினை போடி நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் ... Read More

குழாய் உடைந்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடிய குடிநீர். பொதுமக்கள் அவதி.
தேனி

குழாய் உடைந்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடிய குடிநீர். பொதுமக்கள் அவதி.

செய்தியாளர் மு. பிரதீப் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அரண்மனை பின்புறம் உள்ள கருப்பசாமி கோவில் அருகில் போடியின் மைய குடிநீர் தேக்க தொட்டி உள்ளது. இன்று காலை இங்கிருந்து செல்லும் முக்கிய குழாய் உடைந்து ... Read More

தீயிலிருந்து எவ்வாறு வனப்பகுதியையும் பொதுமக்களை மீட்பது உள்ளிட்ட செய்முறை விளக்கம்  போடிநாயக்கனூரில் வனத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது.
தேனி

தீயிலிருந்து எவ்வாறு வனப்பகுதியையும் பொதுமக்களை மீட்பது உள்ளிட்ட செய்முறை விளக்கம் போடிநாயக்கனூரில் வனத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் வனத்துறை அலுவலகத்தில் வனத்துறையும் தீயணைப்புத் துறையும் இணைந்து பொதுமக்களுக்கு வானத்தை எவ்வாறு பாதுகாப்பது தீயிலிருந்து எவ்வாறு வனப்பகுதியையும் பொதுமக்களை மீட்பது உள்ளிட்ட செய்முறை விளக்கம் ஆனது பொதுமக்களுக்கு தீயணைப்பு துறை ... Read More

இரவில் போடி மெட்டு வழியே ரேஷன் அரிசி கடத்திய துணிகர கும்பல். வாகனங்களை கைப்பற்றி காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை…
குற்றம்

இரவில் போடி மெட்டு வழியே ரேஷன் அரிசி கடத்திய துணிகர கும்பல். வாகனங்களை கைப்பற்றி காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை…

செய்தியாளர் மு. பிரதீப் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர், கம்பம் மெட்டு, குமுளி மெட்டு சாலைகளில் சபரிமலை ஐயப்ப பக்தர்களின் போக்குவரத்து அதிகரிப்பால் இரவில் போடி மெட்டு வழியே ரேஷன் அரிசி கடத்திய துணிகர கும்பல். ... Read More