Tag: போடி அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
தேனி
போடி அரசு பொறியியல் கல்லூரி மாணவனை தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யக் கோரியும், தங்கள் கல்லூரியில் அருகே உள்ள டாஸ்மார்க் கடையை அகற்றவும் கல்லூரியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போடி செய்தியாளர் மு.பிரதீப். தேனி மாவட்டம் போடி அரசு பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களை இரவில் தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யக்கோரியும் அருகில் உள்ள டாஸ்மாக்கை அகற்றக்கோரியும் கல்லூரியை புறக்கணித்து மாணவர்கள் ... Read More