Tag: போடி நகராட்சி விருந்தினர் தங்கும் விடுதி
தேனி
போடிநாயக்கனூரில் பழைய நீதிமன்ற வளாகத்தில் கட்டப்பட்டு வரும் நகராட்சி பயணியர் தங்கும் விடுதி சமூக விரோதிகளின் கூடாரமாகமாறி வருகிறது.
போடி செய்தியாளர் மு.பிரதீப். தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் சுப்புராஜ் நகரில் அமைந்துள்ள பழைய நீதிமன்ற வளாகத்தில் கட்டப்பட்டு வரும் நகராட்சி பயணியர் தங்கும் விடுதி சமூக விரோதிகளின் பாசறையாக மாறிவரும் அவலம். ... Read More