Tag: போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி
ராணிபேட்டை
வாலாஜாபேட்டை நகரத்தில் கல்லூரி மாணவ – மாணவிகள் வாட்டி வதைக்கும் சுடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலைகளில் நடந்து சென்று போதைக்கு பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி!!!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை காவல்துறை மற்றும் ராணிப்பேட்டை கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்தும் போதை தடுப்பு மற்றும் போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த ... Read More
வேலூர்
மது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கலை நிகழ்ச்சி.
வேலூர் மாநகராட்சிஹயில் கள்ளச்சாராயம், மது, போதை வஸ்துக்கள் உபயோகப்படுத்துவதினால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கும் நாட்டுப்புற கலைப்பயணத்தை மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், மாவட்ட குழு தலைவர் மு.பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார் ... Read More
கடலூர்
வேப்பூர் அருகே போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி.
கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள என். நாரையூர் கிராமத்தில் கஞ்சா, மது, ஹான்ஸ், புகையிலை, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களால் அடிமையாகி இளைஞர்கள் அதிக அளவில் ... Read More