Tag: போதை ஒழிப்பு விழிப்புணர்வு
திருப்பூர்
உலக சுகாதார தினத்தை முன்னிட்டு புகையில் மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நீதிமன்றம் வளாகத்தில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு புகையிலை மற்றும் போதை ஒழிப்பு சம்பந்தமான விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது. உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான M.மணிகண்டன் ... Read More